மேலும் அறிய

திருவாரூர் : புகையிலை, பான்மசாலா, குட்காவுக்கு எதிராக வணிகர் சங்க நிர்வாகிகள் உறுதியேற்பு..!

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருளாகக் கொண்ட குட்கா, பான் மசாலா, மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும்பொழுது வாய்ப்புண் குடல் புண், மற்றும் புற்றுநோய், போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிரிழப்பை ஏற்படுத்தும், ஆகையால் இவை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும். மேலும் வணிக நிறுவனங்கள் இதனை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு உறுதி மொழியாக உணவு வணிகர் ஆகிய நான் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடினை சேர்க்கப்பட்ட பொருளாகக் கொண்ட குட்கா பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது வாய்ப்புண் குடல்புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும், இறுதியாக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
 
ஆகையால் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருட்கள் கொண்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட எந்த சுவைக்கும் பொருட்களையும் தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்துச் செல்லவோ, விநியோகிக்கவும், சேமிக்கவும், மற்றும் விற்பனை செய்யவும் மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரியவும் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.

திருவாரூர் : புகையிலை, பான்மசாலா, குட்காவுக்கு எதிராக வணிகர் சங்க நிர்வாகிகள் உறுதியேற்பு..!
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசாலா குட்கா கூல்லிப் போன்ற புகையிலைப் பொருட்களை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும். குறிப்பாக வாய்ப்புண் குடல்புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகையால் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்திருப்பது மற்றும் அதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 5000 வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும். 
 
இது தொடர்பாக இன்று வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் எடுத்துரைக்கின்ற விதமாக உறுதிமொழி பெறப்பட்டது. மேலும் மாவட்டத்தில் குட்கா பான்மசாலா விற்பனை செய்வது தெரிய வந்தால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் விற்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சௌமியா சுந்தரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், கர்ணன், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget