மேலும் அறிய

சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலை - ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழை பாதிப்புகளை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தண்ணீரில் மூழ்கிய நெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர் கோட்டகம், வேட்டங்குடி, திருநகிரி, மங்கைமடம், திருவெண்காடு, பூம்புகார், ராதாநல்லுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்கள், வீடுகளை பார்வையிட்டு விவசாயிகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் பாதிப்புகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மழையால் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களிடம், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில்  நிவாரணப் பொருட்களை வழங்கினார்.


சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலை - ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க  வலியுறுத்தல்

தொடர்ந்து ராதாநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பார்வையிட்டுள்ளார். ஆனால், அவர் எந்த புதிய நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. பேரிடர் பாதிப்புகளுக்காக ஏற்கனவே மத்திய அரசு வழங்கக் கூடிய நிவாரணத் தொகைகளைதான் தமிழக அரசு அறிவித்துள்ளதை தவிர, புதிதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் தற்போது வழங்கியுள்ள ஆயிரம் ரூபாய் எந்தவிதத்திலும் போதுமானது இல்லை.

Statue : இனி நினைத்த இடத்தில் சிலை வைக்கவோ திறக்கவோ முடியாது... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு


சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலை - ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க  வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாயும், பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு தல 30 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றவில்லை. வடிகால் வாய்க்கால்கள் சரி வர பராமரிக்கவில்லை. விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முழுமையான அளவில் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கவும், விவசாயிகள் பயிர்க்காப்பீடு செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்கவும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கவும் மத்திய அரசை அணுகி பாஜக வலியுறுத்தும்.

Jayam Ravi: முருகனின் ஆசீர்வாதம்..50வது திருமண நாளை கொண்டாடிய பெற்றோர்..நெகிழ்ச்சியில் ஜெயம்ரவி!


சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலை - ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க  வலியுறுத்தல்

பேரிடர் சூழலில் மக்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால், 100 வேலை திட்டத்தில் என்ன சம்பளம் கிடைக்குமோ, அதை பேரிடர் நிதியிலிருந்து அதிக பட்சமாக 30 நாட்களுக்கு கொடுக்கலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். சிதம்பரத்தில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் பேருந்து தீப்பற்றி எரிந்தது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பல்வேறு பாரதிய ஜனதா கட்சியினர் உடன் இருந்தனர்.

ICC Rules: நேபாள அணிக்கு ஆதரவாக 5 பெனால்டி ரன்கள்... ஐசிசி விதிகளை மீறிய முதல் அணி இதுதான்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அப்பா நான் போறேன்” தவெக தாவும் ரவீந்திரநாத்? மன வேதனையில் OPSSivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
Embed widget