மேலும் அறிய

சீர்காழி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள் - 18 பேர் படுகாயம்

சீர்காழி அருகே இரு மாநில அரசு பேருந்துகள் மோதிக்கொண்டது. 18 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புறவழிச்சாலையில் கோவில்பத்து என்ற இடத்தில் இது மாநில பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். சீர்காழி புறவழிச்சாலை பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக பேருந்தும், சிதம்பரத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற புதுச்சேரி மாநில அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டது. 


சீர்காழி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள் - 18 பேர் படுகாயம்

இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பயணிகள் என 18 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில், பேருந்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் பத்திரமாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 


சீர்காழி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள் - 18 பேர் படுகாயம்

மேலும், நாகை - விழுப்புரம் நான்கு வழி சாலை பணி நடைபெற்ற நிலையில் அதற்காக பாலம் கட்டப்பட்டு வரும் சூழலில் அந்த சாலை குறுகலாக இருந்து வருகிறது. அந்த இடத்தில் இரண்டு பேருந்துகளும் ஒரே நேரத்தில் செல்ல முற்பட்டதா விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக புதுச்சேரி மாநில அரசு பேருந்தான  பிஆர்டிசி பேருந்து எப்போதும் அதிவேகமாகவே இப்பகுதியில் சென்று வருகிறது. இந்த விபத்திற்கும் வேகமாக வந்த புதுச்சேரி மாநில பேருந்துதான் காரணம் என தெரிவித்தனர்.


சீர்காழி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள் - 18 பேர் படுகாயம்

விபத்து குறித்து தகவலறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் உள்ளவர்களின் விபத்து குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இவ்விபத்து தொடர்பாக சீர்காழி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும்  சீர்காழி நகருக்குள் வரவேண்டிய அரசு பேருந்துகள் பல சீர்காழிக்குள் வந்து செல்லாமல், சீர்காழி புறவழிச் சாலை வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், காரைக்கால் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றது.


சீர்காழி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள் - 18 பேர் படுகாயம்

இந்த பேருந்துகளில் வரும் சீர்காழி பயணிகள்  சீர்காழி நகருக்கு வெளியே கிலோமீட்டர் தொலைவில் வழிச்சாலையில் நடுவழியில் இறக்கிவிட்டு செல்கின்றனர். இது தொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதே இதுபோன்று புறவழிச் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் விபத்துக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Virat Kohli: கண்டா வரச் சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட்டை சுமந்த அரசன் விராட் கோலி - ஓர் அலசல்
Virat Kohli: கண்டா வரச் சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட்டை சுமந்த அரசன் விராட் கோலி - ஓர் அலசல்
Embed widget