மேலும் அறிய

இனி NO traffic... கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் தீவிரம் ; விரைவில் திறப்பு விழா !

கடலூரில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்: விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் (NH 32) கடலூரில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் பணி தீவிரம்

தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து சென்னை செல்ல கடலுார் வழியாக செல்லும் சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் கிழக்கு கடற்கரை சாலையும் 4 வழி சாலையாக மாற்றப்பட்டு வருகின்றது. இதே போன்று, புதுச்சேரி - கடலுார் சாலை மட்டும் 2 வழி சாலையாகவும், சில இடங்களில் ஒரு வழி சாலையாகவும் உள்ளன. அதன் காரணமாக அதிகளவு விபத்து ஏற்பட்டு வருவதால் அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்சம் இரு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடலுார் பெண்ணையாற்றில் புதியதாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் என்ற ஒரே பாலம் மட்டுமே பயன்பட்டு வந்தது. இந்நிலையில் 2 பாலம் அவசியம் எனக் கருதி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன்பேரில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கெடிலம் ஆற்றில் மற்றொரு பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட 22.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அதன்படி கெடிலம் ஆற்றின் குறுக்கே இருந்த பழைய இரும்பு பாலத்தை இடித்து அகற்றப்பட்டது. பின், அதே இடத்தில் மீண்டும் கடந்த 24.1.2024ம் ஆண்டு பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. பாலம் கட்டுமானப் பணி துவங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை தரைப்பகுதியில் இருந்து பில்லர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு மேல்தளம் போடும் பணிக்காக கம்பி கட்டும் பணி நடந்து வருகிறது.

பாலம் கட்டுமான பணி வரும் ஆண்டில் நிறைவடையும்

பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் வரும் ஆண்டிற்குள் கட்டுமானப்பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "நெடுஞ்சாலைகளில் விபத்தை குறைப்பதற்காக போவதற்கு ஒரு பாலமும், வந்து செல்வதற்கு ஒரு பாலமும் என்ற கணக்கில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலம் கட்டுமான பணி வரும் ஆண்டில் நிறைவடையும். பாலம் கட்டப்படுவதால் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அகலப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. தற்போது புதுச்சேரி முள்ளோடை முதல் சிப்காட் புறவழிச்சாலை இணையும் இடம் வரை மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மஞ்சக்குப்பம் பகுதி சாலையில் ஆக்கிரமிப்புகள் பெரிய அளவில் இல்லை. சொந்தமான கட்டடத்தை ஆர்ஜிதம் செய்து இடித்து அகலப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Embed widget