மேலும் அறிய

TN Governor: "அரசியலுக்காக மட்டுமே அம்பேத்கரை பயன்படுத்தி வந்தனர்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

அரசியலுக்காக மட்டுமே அம்பேத்கரை பயன்படுத்தி வந்தனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில்  பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போதி பேசிய ஆளுநர் , "பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். அரசியலுக்காக மட்டுமே அம்பேத்கரை பயன்படுத்தி வந்தனர்.  இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்றுநோக்குகிறது. உலகிலேயே பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்திய உள்ளது.

உலகில் பழமையான மொழி:
 
தமிழ் மொழி உலகில் பழமையான மொழி. நான் அறிந்த வரையில் அம்பேத்கர் பற்றி பலர் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டும் பேசுகின்றனர் என்றார்.
 
இதனை தொடர்ந்து பேசிய அவர், இன்று சமூக நீதி என்று பல கட்சிகளும் பேசி வரும் நிலையில்தான் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.  குடிநீரில் மலத்தை கலப்பது, தலித் பெண்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று ஆளுநர் தெரிவித்தார்.
 
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன:
 
தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதில் 100 வழக்குகளில் 93 பேர் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உள்ளனர். டார்வின் கோட்பாடு என்பது வளம் கொண்டவர்கள் தங்களுக்கானவற்றை எடுத்துக் கொள்வார்கள், மற்றவர்கள் அது கிடைக்க பெறாதவர்களாக இருப்பார்கள்.
 
ஆனால் அதனை மாற்றி ஒருங்கிணைந்த செயல்பாட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கிறோம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
 
11 கோடி வீடுகளில் இன்று கழிவறைகள் உள்ளன. குடிநீர் கிடைக்கிறது. 8 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று ஆளுநர் ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Embed widget