மேலும் அறிய

விவசாயிகள் அதிர்ச்சி! உர விற்பனையில் மோசடி! 84 கடைகள் மீது நடவடிக்கை, 36 உரிமம் ரத்து

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 48 தனியார் உரைக்கடைகளுக்கு உர விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உர விற்பனையில் குளறுபடி செய்த 84  தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 36 கடைகளின் உரிமத்தை ரத்து செய்து வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தொடக்க வேளாண்மை நிலையங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் இதனை பயன்படுத்தி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்த நிலையில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் உரக்கடைகளை சோதனை செய்து உரத் தட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உரத்தை வைத்துக் கொண்டே செயற்கையாக உரத்தட்டுப்பாடை ஏற்படுத்தியது, உர விற்பனை பதிவேடுகளை சரிவர பராமரிக்காதது அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு உரத்தை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்தனர். அதில். நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி பகுதிகளில் உர விற்பனை செய்வதில் செயற்கை தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 48 தனியார் உரைக்கடைகளுக்கு உர விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 36 தனியார் கடைகள் உரம் விற்பனை செய்யாமலேயே உரக்கடை என பெயர் வைத்து நடத்தி வந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 28 கடைகளுக்கு விளக்கம் கேட்டு வேளாண்மை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
குறிப்பாக தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு உர விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை இணை இயக்குனர் பால சரஸ்வதி  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget