மேலும் அறிய

காதலிப்பதாக கூறி மாணவியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரன் கைது

15 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி வீட்டில் யாரும் இல்லாத போது உள்ளே நுழைந்து மாணவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதால் தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார்.

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது செய்யப்பட்டார்.

காதலிப்பதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்ட கொடூரன் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 15 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது உள்ளே நுழைந்து பல முறை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதால் தற்போது நான்கு மாத கர்ப்பமாக மாணவி உள்ளார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணையில் ராஜசேகர் பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், உனக்கு தேவையான அனைத்தையும் நான் செய்து தருகிறேன் எனவும் கூறியுள்ளார் மேலும் புதிய ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து தன்வசப்படுத்தியது தெரியவந்தது. தொடந்து ராஜசேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

POCSO சட்டம் என்றால் என்ன?

2012 இன் POCSO சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விதிகள் நவம்பர் 14, 2012 முதல் நடைமுறைக்கு வந்தன. இது பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தவறான நடத்தை மற்றும் ஆபாசப் பொருட்கள் போன்ற சாத்தியமான குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான சட்டமியற்றும் சட்டமாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget