மேலும் அறிய

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

பணம் அதிகமாக இருக்கும் என்பதால், எஸ்பிஐ ஏடிஎம்களுக்கு குறி வைத்துள்ளனர். கூகுள் மேப்பில் ஏடிஎம்களின் இருப்பிடங்களைப் பார்த்து, நோட்டமிட்டு, கொள்ளை அடித்துள்ளனர்.

ஹரியாணாவைச் சேர்ந்த கொள்ளையர்கள், நாடு முழுவதும் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த நிலையில், கொள்ளை அடித்தது குறித்த பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களை அவர்கள் அதிகம் குறிவைத்துள்ளனர். அவற்றைக் கண்டுபிடிக்க கூகுள் மேப்பைப் பயன்படுத்தி உள்ளனர்.

திருச்சூரில் திருடிய பணத்துடன் ஏடிஎம் கொள்ளையர்கள் 7 பேர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பிடிபட்ட நிலையில், கொள்ளையர்களைப் பிடித்தது குறித்தும் கொள்ளை நடந்தது பற்றியும் சேலம் டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார். இதன்படி கொள்ளையர்கள் தெரிவித்து உள்ளதாவது:

திருச்சூரில் அதிகாலையில் பணம் கொள்ளை

கேரள மாநிலம் திருச்சூரில் மப்ரணம், கொலாழி, ஷோரனூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 4 மணி வரை கொள்ளை நடந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

சிசிடிவி கேமரா மீது ஸ்ப்ரே அடித்து அவற்றை செயலிழக்கச் செய்துள்ளனர். தொடர்ந்து கேஸ் கட்டர்களைப் பயன்படுத்தி, எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தைச் சேதப்படுத்தி உள்ளனர். இதில் 3 ஏடிஎம்களிலும் சேர்த்து, ரூ.65 லட்சம் மதிப்பிலான பணத்தைக் கொள்ளையடித்தனர்.

ALSO READ | Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்

ஏன் எஸ்பிஐ ஏடிஎம்?

பணம் அதிகமாக இருக்கும் என்பதால், எஸ்பிஐ ஏடிஎம்களுக்கு குறி வைத்துள்ளனர். கூகுள் மேப்பில் ஏடிஎம்களின் இருப்பிடங்களைப் பார்த்து, நோட்டமிட்டு, கொள்ளை அடித்துள்ளனர். டெல்லியில் இருந்து சரக்கு ஏற்றி வந்ததுபோல் வந்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

கொள்ளைக்கு வெள்ளை நிற கிரெட்டா காரைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், பணத்தை அடித்து அதே காரில் தப்பிச் சென்றனர். பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதும், கண்டெய்னர் லாரி ஒன்றில் பணம், காரை மறைத்துள்ளனர்.

ALSO READ | Thrissur ATM Theft: கற்களை வீசிய போலீஸ்; உடைந்த கண்ணாடி.. சீறிய கண்டைனர் லாரி.. விறுவிறு சேஸிங்!

சுங்கச் சாவடிகளில் மண்ணைத் தூவிய கொள்ளையர்கள்

தொடர்ந்து பாலக்காடு உள்ளிட்ட கேரளாவின் 2 சுங்கச் சாவடிகள் வழியாகக் கொள்ளையர்கள் தப்பித்து வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அவர்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் வந்தபோது தமிழக காவல் துறையினரிடம் பிடிபட்டனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
Embed widget