மேலும் அறிய

திருவாருர் ஆழித் தேரோட்டத்தில் பரபரப்பு - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷம் எழுப்பிய சூர்யா ரசிகர்கள்

சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அமைதியை விட வலிமையான ஆயுதம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆழித்தேர் வடக்கு வீதியில் நின்று கொண்டிருந்த இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  பிப்ரவரி 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. 96 அடி உயரம் 350 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும்.இந்த திருவிழாவை காண்பதற்காகவும் தேரை வடம்பிடித்து இழுப்பதற்காகவும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் அண்டை நாடுகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வந்திருந்தனர். 
 

திருவாருர் ஆழித் தேரோட்டத்தில் பரபரப்பு - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷம் எழுப்பிய சூர்யா ரசிகர்கள்
 
திருவாரூர் ஆழித்தேர் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் அழகை காண்பதற்காகவும், குறிப்பாக திருவாரூர் ஆழித்தேர் என்பது அந்த நான்கு வீதிகளிலும் உள்ள திருப்பங்களில் திரும்பும் அழகை காண்பதற்காகவே பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று அதனை கண்டு ரசித்தனர்.மேலும் இந்த திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப் படும் பொழுது பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்று பக்தி பரவசத்துடன் உணர்வு பெருக்கெடுத்து முழக்கங்கள் எழுப்பினர். 

திருவாருர் ஆழித் தேரோட்டத்தில் பரபரப்பு - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷம் எழுப்பிய சூர்யா ரசிகர்கள்
 
திருத்தேர் ஆனது மாலை நேரத்தில் வடக்குவீதி அருகே வந்து கொண்டிருந்த பொழுது இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அமைதியை விட வலிமையான ஆயுதம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆழித்தேர் வடக்கு வீதியில் நின்று கொண்டிருந்த இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். இது தேரோட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரஷ்யா உக்ரைன் போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவும், அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதனை செய்ததாக ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.
 
அதுமட்டுமன்றி ஆழித்தேர் ஆனது நிலையடிக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஒரு தனியார் பல் மருத்துவமனை கட்டிடத்தில் சிக்கிக்கொண்டதால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த சுவரின் முனைப் பகுதி இடிக்கப்பட்டு பிறகு தேரோட்டம் தொடங்கியது. அதனால் ஒரு மணிநேரம் தேர் நிலையை அடைய தாமதமானது. இதையடுத்து இந்த தேரானது நேற்று இரவு 8 மணிக்கு நிலையடிக்கு வந்து சேர்ந்தது. இதனை அங்கு திரண்டிருந்த சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்க கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த தேர் கட்டுமான பணிகளில் பரம்பரையாக ஈடுபட்டு வரும் போது கொத்தனார்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget