மேலும் அறிய

எஸ்பிஐ வங்கிப்படிவத்தில் இந்தி... டிவிட்டர் புகாருக்கு வங்கி சொன்ன பதில் இது தான்!

வங்கிப்படிவங்களில் இந்தியில் எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அந்தெந்த மாநில மொழிகளை வங்கிப்படிவங்களில் சேர்க்க வேண்டும்.

எஸ்பிஐ வங்கிப்படிவங்களில் இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக டிவிட்டரில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) செயல்பட்டுவருகிறது. இவ்வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதோடு அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. சமீபத்தில் கூட, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ பல்ஸ் டெபிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இன்சுரன்ஸ் பெறுவது முதல் மருத்துவத்தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியது.  

  • எஸ்பிஐ வங்கிப்படிவத்தில் இந்தி... டிவிட்டர் புகாருக்கு வங்கி சொன்ன பதில் இது தான்!

இப்படி பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்துக்கொடுத்தாலும், அதன் விபரங்கள் அனைத்தும் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருந்தால் அவர்கள் எளிதில் புரிந்து பயன்பெற முடியும். ஆனால் எஸ்பிஐ வங்கிப்படிவத்திலேயே இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தது வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குறித்து டிவிட்டர் வாயிலாக புகார் தெரிவித்துள்ளார்.

 சுசித்ரா விஜயன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ என்னுடைய அம்மா எஸ்பிஐ வங்கியின் மெட்ராஸ் கிளைக்குச் சென்ற போது அங்குள்ள வங்கிப்படிவங்கள் இந்தியில் இடம் பெற்றுள்ளது. அப்போது அவர் இதில் நான் என்ன எழுதவேண்டும் என்று கேட்கிறார்?. என்ன எழுதியுள்ளது என்று தெரியாதப்போது எங்களால் எப்படி இந்த விண்ணப்படிவத்தை நிரப்ப முடியும்? இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறினால் தன்னுடைய எஸ்பிஐ வங்கிக்கணக்கை வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என அம்மா கூறிவிட்டதாகக் கோபத்துடன் தெரிவித்திருந்தார்.

இவருடைய டிவிட்டர் பதிவிற்குப் பதிலளித்த மற்றொரு பெண்ணியவாதி ஒருவர், இச்செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில காலங்களாக வங்கிப்படிவங்களில் இதுப்போன்ற செயல்கள் நடைபெறுகிறது எனவும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இதனைப்பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளதோடு, எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும் இதனால் எந்தவிதப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து புகாருக்குப் பதிலளித்த எஸ்பிஐ வங்கி, தயது செய்து கணக்கு வைத்திருப்பவரின் தொடர்பு விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிளையின் பெயர் மற்றும் குறியீட்டை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் என்ன பிரச்சனையை சரிசெய்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் தங்களுடைய விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி எனவும், எங்களின் பிராந்தியக்குழு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று டிவிட்டர் வாயிலாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget