மேலும் அறிய

எஸ்பிஐ வங்கிப்படிவத்தில் இந்தி... டிவிட்டர் புகாருக்கு வங்கி சொன்ன பதில் இது தான்!

வங்கிப்படிவங்களில் இந்தியில் எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அந்தெந்த மாநில மொழிகளை வங்கிப்படிவங்களில் சேர்க்க வேண்டும்.

எஸ்பிஐ வங்கிப்படிவங்களில் இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக டிவிட்டரில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) செயல்பட்டுவருகிறது. இவ்வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதோடு அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. சமீபத்தில் கூட, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ பல்ஸ் டெபிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இன்சுரன்ஸ் பெறுவது முதல் மருத்துவத்தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியது.  

  • எஸ்பிஐ வங்கிப்படிவத்தில் இந்தி... டிவிட்டர் புகாருக்கு வங்கி சொன்ன பதில் இது தான்!

இப்படி பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்துக்கொடுத்தாலும், அதன் விபரங்கள் அனைத்தும் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருந்தால் அவர்கள் எளிதில் புரிந்து பயன்பெற முடியும். ஆனால் எஸ்பிஐ வங்கிப்படிவத்திலேயே இந்தி எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தது வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குறித்து டிவிட்டர் வாயிலாக புகார் தெரிவித்துள்ளார்.

 சுசித்ரா விஜயன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ என்னுடைய அம்மா எஸ்பிஐ வங்கியின் மெட்ராஸ் கிளைக்குச் சென்ற போது அங்குள்ள வங்கிப்படிவங்கள் இந்தியில் இடம் பெற்றுள்ளது. அப்போது அவர் இதில் நான் என்ன எழுதவேண்டும் என்று கேட்கிறார்?. என்ன எழுதியுள்ளது என்று தெரியாதப்போது எங்களால் எப்படி இந்த விண்ணப்படிவத்தை நிரப்ப முடியும்? இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறினால் தன்னுடைய எஸ்பிஐ வங்கிக்கணக்கை வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என அம்மா கூறிவிட்டதாகக் கோபத்துடன் தெரிவித்திருந்தார்.

இவருடைய டிவிட்டர் பதிவிற்குப் பதிலளித்த மற்றொரு பெண்ணியவாதி ஒருவர், இச்செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில காலங்களாக வங்கிப்படிவங்களில் இதுப்போன்ற செயல்கள் நடைபெறுகிறது எனவும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இதனைப்பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளதோடு, எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும் இதனால் எந்தவிதப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து புகாருக்குப் பதிலளித்த எஸ்பிஐ வங்கி, தயது செய்து கணக்கு வைத்திருப்பவரின் தொடர்பு விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிளையின் பெயர் மற்றும் குறியீட்டை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் என்ன பிரச்சனையை சரிசெய்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் தங்களுடைய விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி எனவும், எங்களின் பிராந்தியக்குழு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று டிவிட்டர் வாயிலாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
குரங்கை பிடித்து சித்ரவதை செய்த 3 பேர்... அதிரடி நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் வனத்துறை
குரங்கை பிடித்து சித்ரவதை செய்த 3 பேர்... அதிரடி நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் வனத்துறை
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்... GCC போட்ட முக்கிய பிளான்!
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்! GCC முக்கிய பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget