Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
Tamil Nadu Power Shutdown (19-08-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட்19 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டம்
விளாங்குறிச்சி துணை மின் நிலையம்
தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.
காளப்பட்டி துணை மின் நிலையம்
கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.
கீரநத்தம் துணை மின் நிலையம்
கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவானந்தபுரம், சத்திரோடு, சங்கரவீதி, ரவிதியேட்டர்.
சேலம் மாவட்டம்
அடையூர் துணை மின்நிலையம்
கன்னியம்பட்டி, பாக்கணாடு, கல்லூரல்காடு, குண்டத்துமேடு, அடையூர், இருப்பாளி, ஒட்டப்பட்டி, ஒருவப்பட்டி, புளியம்பட்டி, செட்டிமாங்குறிச்சி.
தருமபுரி மாவட்டம்
காரிமங்கலம் துணை மின்நிலையம்
காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தாபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சனஹள்ளி, பெரியாம்பட்டி, பேகாரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல்.
பெரம்பலூர் மாவட்டம்
நன்னை துணை மின்நிலையம்
பரவை, கீழுமத்தூர், ஓலைப்பாடி, ஏளமூர். மங்களமேடு துணை மின்நிலையம்: சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம், சர்க்கரை ஆலை பகுதி.
கழனிவாசல் துணை மின்நிலையம்
திருமாந்துறை, பெருமத்தூர், வடக்கலூர், அதியூர்.
கடலூர் மாவட்டம்
மேலப்பாலையூர் துணை மின்நிலையம்
மேலப்பாலையூர், சி.கீரனூர், சிறுவரப்பூர். யு.மங்கலம் துணை மின்நிலையம்: யு.மங்கலம், அரசகுழி, இருப்பு, சாத்தமங்கலம், கோபாலபுரம்.
ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையம்
ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரப்பட்டினம், குணமங்கலம், கள்ளிப்பாடி.
நாகப்பட்டினம் மாவட்டம்
மணல்மேடு துணை மின்நிலையம்
மணல்மேடு, சர்க்கரை ஆலை பகுதி, ரூரல், கொற்கை, பந்தநல்லூர், சித்தமல்லி குடிநீர் திட்டம், முடிகண்டநல்லூர் குடிநீர் திட்டம், வடவாஞ்சார்.
திருமங்கலம் துணை மின்நிலையம்
பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம்.
தஞ்சாவூர் மாவட்டம்
பேராவூரணி துணை மின்நிலையம்
பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம்.
மின்நகர் துணை மின்நிலையம்
மின் நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி.
புதுக்கோட்டை மாவட்டம்
குளத்தூர் நாயக்கன்பட்டி துணை மின்நிலையம்
குளத்தூர் முழுப் பகுதி
புனல்குளம் துணை மின்நிலையம்
புனல்குளம் முழுப் பகுதி
தேனி மாவட்டம்
தேனி துணை மின்நிலையம்
தேனி நகரம், உப்பார்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விருதுநகர் மாவட்டம்
திருத்தங்கல் துணை மின்நிலையம்
திருத்தங்கல் நகரம், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், சாரதா நகர், எஞ்சார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
முடுக்கன்குளம் துணை மின்நிலையம்
முடுக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையம்
ஆதிவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















