மேலும் அறிய
Tamilnadu Roundup: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்! மாஸ் காட்டிய மாணவர்கள்... சிஎஸ்கேவுக்கு 3வது வெற்றி- 10 மணி செய்திகள்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
- சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் (மே.8) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
- தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
- மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது!
- "பொதுத் தேர்வுகளை எழுதத் தவறிய மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுதுமாறு அறிவுறுத்துகிறேன்.." - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
- 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!
- சிந்தூர் தாக்குதல் எதிரொலி: | நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10ம் தேதி வரை மூடல்!
- திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலத்தில் யானை அட்டகாசம் - 42 பேர் படுகாயம்!
- ஐபிஎல் தொடரில், 4 தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்
- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 100 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம்.
- +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.06.25 முதல் துணைத் தேர்வுகள் நடத்தப்படும்
- இபிஎஸ் உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் யுத்த களத்திற்கு 1,000 இளைஞர்களை அழைத்துச் செல்ல தயார் - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, நான் உண்மையா இருக்கேன்னு என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்லமுடியும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















