மேலும் அறிய

தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி ஒரேநாளில் 5 பேர் உயிரிழப்பு; தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்த சோகம்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும், மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

1. சேலம் அம்மாபேட்டையில் மளிகை கடையின் பெயர் பலகையை மாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி தந்தையின் கண் முன்னே மகன் உயிரிழந்தார். 

2. இதற்குமுன்பு,  விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் கட்டட பணிகளின் போது, மின்சாரம் தாக்கி மேஸ்திரி ஜோதி உயிரிழந்தார். 

3. இதையடுத்து சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கட்டட பணியின்போது, மின்சாரம் தாக்கி இளைஞர் ஆனந்த் உயிரிழந்தார். 

4. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

சேலம்:

சேலம் அம்மாபேட்டையில் உள்ள சௌண்டம்மன் கோயில் தெருவில் அர்த்தனாரி என்பவர் தனது மகனுடன் இணைந்து மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பெயர் பலகை மிகவும் பழுதாகி இருந்ததால், இருவரும் பெயர் பலகையை மாற்ற முயற்சித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி ஒரேநாளில் 5 பேர் உயிரிழப்பு; தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்த சோகம்

அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியின் மீது பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி தந்தை மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தந்தையின் கண் முன்னே  தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அர்த்தனாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் தண்டபாணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மின்சாரம் தாக்கி தந்தையின் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பத்தூர்: பள்ளியில் புகுந்த சிறுத்தை:  முதியவர் காயம்? மாணவர்களின் நிலை என்ன?
திருப்பத்தூர்: பள்ளியில் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்களின் நிலை என்ன?
Breaking News LIVE: திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தப்பி ஓட்டம்? முதியவர் மீது தாக்குதல்
Breaking News LIVE: திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தப்பி ஓட்டம்? முதியவர் மீது தாக்குதல்
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பத்தூர்: பள்ளியில் புகுந்த சிறுத்தை:  முதியவர் காயம்? மாணவர்களின் நிலை என்ன?
திருப்பத்தூர்: பள்ளியில் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்களின் நிலை என்ன?
Breaking News LIVE: திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தப்பி ஓட்டம்? முதியவர் மீது தாக்குதல்
Breaking News LIVE: திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தப்பி ஓட்டம்? முதியவர் மீது தாக்குதல்
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?
தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?
பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்
பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்
Cabinet Portfolio: துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
Embed widget