மேலும் அறிய

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

கடிதம் எழுதி வைத்து மூன்றாம் ஆண்டுகளாக காத்திருந்த மாணவன் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் கடிதத்தை நேரில் வழங்கியதால் வியப்படைந்த முன்னாள் சைலேந்திரபாபு பாராட்டு.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பதில் அளித்தார்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் சிறப்பாக சேவை புரிந்த மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் மற்றும்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு மாணவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

பின்னர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதிநாராயணன் கடந்த மூன்று ஆண்டுகள் முன்பாக எனக்கு ஐபிஎஸ் ஆக ஆசை இருக்கிறது, உங்களை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க மூன்று ஆண்டுகளாக காத்திருந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சைலேந்திர பாபுவிடம் வழங்கினார். பின்னர் அந்த கடிதத்தில் தன் கைப்பட மாணவன் வழங்கிய கடிதத்தில், உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்களின் படைப்பாற்றலை சிறந்த எதிர்காலமாக நான் பாராட்டுகிறேன் என்று  ஆங்கிலத்தில் அவர் கைப்பட எழுதி கடிதத்தை மீண்டும் மாணவனிடம்  வழங்கினார்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பொழுது: பள்ளப்பட்டி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பதற்கு தனியாக பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளீர்கள் அதற்கு நான் உதவுவதற்கு தயார் எனவும், 21 வருடமாக ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்கும் நபர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும், நான் டிஜிபியாக இருந்த பொழுது தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டியது என்னுடைய பொறுப்பு எனவும் கூறினார்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பையில், மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை விட தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன சார் என்று சிறுவன் கேட்டதற்கு சைலேந்திரபாபு கூறுகையில், தமிழ்நாடு போலீஸ் புலிகள் மாதிரி குற்றங்கள் நடக்க விடமாட்டார்கள் எனவும், ஆன்லைன் குற்றங்களை அதிகம் விசாரித்தால் அந்த தொலைபேசி எண்கள் அசாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் காட்டும், நான் டிஜிபி ஆக இருந்தபோது சைபர் கிரைம் தனி அலுவலகம் வைத்து தீவிரமாக கண்காணித்து போன் கால்களை டிராக் செய்து அவர்கள் வங்கி கணக்கை ஃப்ரீ செய்து விடுவோம் நான் பலமுறை சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பதிவுகள் பதிவு செய்துள்ளேன் இருந்தாலும் செல்போன்களில் மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது எனவும்,சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்றால் யாரும் பொய் சொல்லக்கூடாது என்று சொல்வதைவிட நாம் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்,அதேபோன்று சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு விளக்கம் அளித்து பரிசு வழங்கினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget