மேலும் அறிய
TN Schools: 5 மாவட்டங்களில் மட்டும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் - என்ன காரணம்?
முதலமைச்சர் ஆய்வையொட்டி 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மார்ச் 4 ஆம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆய்வு - பள்ளிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மார்ச் 4ம் தேதியான சனிக்கிழமை நாளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் , தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மார்ச் மாதம் 4-ம் தேதி திங்கள்கிழமை அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் எனவும், இந்த நாளை ஈடு செய்ய மார்ச் 13-ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















