மேலும் அறிய

TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பித்தது முதலே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய பிறகு கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் மழை பரவலாக பெய்து வருகிறது. 

சென்னையில் விடாத மழை:

இந்த சூழலில், தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முன்தினம் இரவு மெல்ல மெல்லத் தொடங்கிய மழை நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. மாலையில் சற்று இடைவேளை தந்த மழை மீண்டும் இரவு தொடங்கியது. அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.

வாட்டி வதைக்கும் குளிர்:

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மேகமூட்டமாகவும் காணப்படுவதாலும் குளிர் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு குளிரின் தாக்கம் இருந்து வருகிறது.  

இந்த கடும் குளிர் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காலையில் பணிக்குச் செல்பவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் செல்கின்றனர்.

மிக கனமழைக்கு வாய்ப்பு:

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், டித்வா புயல் சென்னை கடற்கரைக்கு அருகிலே உள்ளது. இதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

அடுத்த 18 மணி நேரத்தில் சென்னை கடற்கரைக்கு அருகிலேயே காற்றழுத்த தாழ்வு நிலை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூரில் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து நகராமல் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மக்கள் அவதி:

மழை காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தி வந்தாலும் சில பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு மட்டுமின்றி டெல்டா மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. இது மட்டுமின்றி மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் எப்போது? தேரோட்டம் எப்போது? முழு விபரம் இதோ! | Madurai Chithirai Festival
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் எப்போது? தேரோட்டம் எப்போது? முழு விபரம் இதோ! | Madurai Chithirai Festival
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget