மேலும் அறிய

ரேஷன் கார்டுவைத்து இருப்பவர்களா நீங்கள்... e-KYC அப்டேட் பண்ணுக... ஜூன் 30 தான் கடைசி !

ரேஷன் கார்டு e-KYC என்பது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை சரிபார்க்கும் முறையாகும், சரிபார்க்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படலாம்.

ரேஷன் கார்டு e-KYC என்பது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை சரிபார்க்கும் முறையாகும். இது ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெறுவதற்கு முக்கியமானது. சரிபார்க்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படலாம், அதனால் e-KYC-ஐ உடனடியாக செய்து முடிப்பது அவசியம். 

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் e-KYC சரிபார்க்கப்பட வேண்டும் 

தமிழகத்தில் உள்ள 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகச் சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பல குடும்ப அட்டைகளில் இருந்து இன்னும் நீக்கப்படாமல் இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், அவர்களுக்குரிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையையும் 'ஆதார்' சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை முனையக் கருவிகள் (பாயின்ட் ஆஃப் சேல் - POS) மூலம் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

முன்னதாக , இந்த பணியை கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் ரேஷன் கார்டு eKYC-க்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்னும் விரல் ரேகை பதிவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று கைரேகையை பதிவு செய்து, அரசின் இந்த திட்டத்தின் பலனை தொடர்ந்து பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

AAY / PHH-குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நியாய விலைக் கடையில் அல்லது வெளிமாவட்டம் / வெளிமாநிலத்தில் வசிப்பின் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் விரல்ரேகை / கண்கருவிழி சரிபார்ப்பு மூலம் e-KYC மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், காலக்கெடுவுக்குள் உங்கள் ரேஷன் கார்டு eKYC-ஐ முடித்து, உங்கள் ரேஷன் பயன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

e-KYC செய்வது எப்படி?

  1. e-KYC-ஐ ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ செய்து கொள்ளலாம். 
  2. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி சரிபார்க்கலாம். 
  3. விரல் ரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலமாகவும் e-KYC செய்யலாம். 
  4. NPHH (Non-Priority Household) அட்டைகளுக்கு e-KYC தேவையில்லை
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget