மேலும் அறிய

மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

’’பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில்  32 பேருக்கு சலவை பெட்டிகளையும், சமூகநலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளி  கல்லூரி மாணவர்களுக்கு காதொலி கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்’’

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடைபெறாத நிலையில் கடந்த 2 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக மனுக்களை வாங்கிவருகின்றனர். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நேரடியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆதரவற்ற விதவை உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் முத்தலாடம்பட்டியைச் சேர்ந்த ஹரமா என்பவருக்கு மனு கொடுத்து 30 நிமிடத்தில் ஆதரவற்ற விதவை உதவித் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். 


மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பகுதியிலிருந்து சலவைத் தொழிலாளர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவரும் இன்று மனு வழங்கினர் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் இன்று 32 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில்  விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், சமூக நலத் துறை சார்பாக வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான  கல்லூரி மாணவர்களுக்கு காதொலி கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 509 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த வாரம் வரை கரூர் மாவட்டத்தில் 4,722 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் நிராகரிக்கப்பட்ட மனுக்களை தவிர மீதமுள்ள 3,633 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

மனு கொடுத்த 30 நிமிடத்தில் விதவை உதவித் தொகை வழங்கி அதிர்ச்சி கொடுத்த கரூர் ஆட்சியர்

மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமை என்பதை அனைத்து துறை அலுவலர்களும் நினைவில் வைத்து ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அனைத்துத்தறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்று தாமதமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், விதவை பெண் ஒருவருக்கும், அதைத்தொடர்ந்து 32 சலவை தொழிலாளர்களுக்கான சலவை பெட்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் கோட்டாட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget