மேலும் அறிய

''நாங்க போலீஸ்.. பையில என்ன?'' .. திண்டிவனத்தை அதிர வைத்த நூதன வழிப்பறி!

திண்டிவனத்தில் போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் 2 பேர் பணத்தை பறித்து சென்றுவிட்டனர்.

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் பூபாலன் (வயது 54). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திருமண அழைப்பிதழ் அச்சிடுவதற்கு பல்வேறு பகுதிக்கு சென்று ஆர்டர் எடுப்பது மற்றும் பணம் வசூலிப்பது போன்ற வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டிவனம் பகுதியில் திருமண அழைப்பிதழ்களுக்கு முன்பதிவு செய்திருந்த 2 கடைகளில் பணம் வசூலிக்க  மதியம் வந்தார். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.55 ஆயிரத்தை வசூலித்தார். பின்னர் வேறு ஒரு கடைக்கு செல்வதற்காக திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெரு, ரொட்டிகார தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

 


'நாங்க போலீஸ்.. பையில என்ன?'' .. திண்டிவனத்தை அதிர வைத்த நூதன வழிப்பறி!

அங்கு நின்று கொண்டிருந்த, 2 பேரில் ஒருவர் மிரட்டும் தோணியில் பூபாலனை அழைத்தார். எதற்காக அழைத்தீர்கள் என்று அவர்களிடம் பூபாலன் கேட்ட போது, நாங்கள் இருவரும் போலீஸ், நீங்கள் பையில் என்ன வைத்திருக்கிறீர்கள், கஞ்சா வைத்து இருக்கீறர்களா என்று கேட்டுள்ளனர்.

அவர் இல்லை என்று கூறியும், அவரது பையை பெற்று சோதனை செய்தனர். அதில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன், பேண்ட் பையில் என்ன உள்ளது, என்று கேட்டனர். அப்போது தான் பணிபுரியும் நிறுவனத்துக்காக வசூலித்த பணம் வைத்துள்ளேன் என்று கூறினார். பணத்தை எடுத்து காண்பிக்குமாறு அவர்கள் கூறினர். இதையடுத்து பணத்தை அவர்களிடம் பூபாலன் காண்பித்தார். பணத்தை பெற்று பார்த்த அவர்கள், பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்று கூறி அவரது பையில் வைத்து கொடுப்பது போன்று கொடுத்தனர்.

 


'நாங்க போலீஸ்.. பையில என்ன?'' .. திண்டிவனத்தை அதிர வைத்த நூதன வழிப்பறி!

பணம் பையில் இருக்கிறது என்று நம்பி அங்கிருந்து பூபாலன் சென்றார். சிறிது தூரம் சென்ற பின் பையை பார்த்த போது அதில் பணம் இல்லை. அப்போது தான் பணத்தை பையில் வைப்பது போன்று நடித்து, அதை அவர்கள் பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன் இதுபற்றி திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் போலீசாரிடம், நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில்,  அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, பார்த்தனர்.

 


'நாங்க போலீஸ்.. பையில என்ன?'' .. திண்டிவனத்தை அதிர வைத்த நூதன வழிப்பறி!

அப்போது, பூபாலனிடம் பணம் இருப்பது பற்றி அறிந்தே அவரை மோட்டார் சைக்கிளில் தொப்பி அணிந்து படி 2 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ரொட்டிக்கார தெரு சந்திப்பில் வைத்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது தொப்பி அணிந்து இருக்கும் ஒருவர், பூபாலனுக்கு தெரியாமல் மற்றொருவரிடம் பணத்தை எடுத்து கொடுப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில்  போலீசார் விசாரணை நடத்தி, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget