மேலும் அறிய

பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!

பள்ளி வளாகத்திலேயே, காகிதத்தைக் கொண்டு மாலை செய்துள்ளனர். அதைக் கழுத்தில் அணிவித்து, வயிற்றில் துணியைச் சுற்றி கர்ப்பிணியாகக் காட்டியுள்ளனர்.

வேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு வளைகாப்பு செய்த ரீல்ஸ் வைரலான லையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வளைகாப்பு அழைப்பிதழ் உருவாக்கம்

வேலூர் மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் புதிதாக சில ரீல்களைப் பதிவிட்டு பிரபலமாக முடிவு செய்துள்ளனர்.

அதற்கான சக மாணவிக்கே போலியாக வளைகாப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கென டிஜிட்டல் அழைப்பிதழையும் உருவாக்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி, ஆண் ஒருவரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நலங்கு வைத்து ஆரத்தி

தொடர்ந்து பள்ளி வளாகத்திலேயே, காகிதத்தைக் கொண்டு மாலை செய்துள்ளனர். அதைக் கழுத்தில் அணிவித்து, வயிற்றில் துணியைச் சுற்றி கர்ப்பிணியாகக் காட்டியுள்ளனர். தொடர்ந்து திருநீறு, சந்தனம் ஆகியவற்றை முகத்தில் பூசி நலங்கு வைத்து, ஆரத்தி காட்டியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.

இந்த ரீல்ஸ் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பிளஸ் 2 மாணவிகளின் ரீல்ஸ் மோகம்; வகுப்பு ஆசிரியைக்கு சோகம்- பின்னணி இதுதான்!

முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்பு

அதேபோல நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவிகளின் பைகளை சோதிக்க வேண்டும்

மேலும் பள்ளிக்கு மாணவிகள் செல்போன், கத்தி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்று பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர்கள் வகுப்பறையிலேதான் இருக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் ஏதேனும் நடந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே பொறுப்பு எனவும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்
EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
Annamalai: திருநீறு வச்சு ருத்ராட்சம் போட்டு பள்ளிக்கு போகனும்.. மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்
Annamalai: திருநீறு வச்சு ருத்ராட்சம் போட்டு பள்ளிக்கு போகனும்.. மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்
அப்பாவை மிஞ்சிவிட்டார் சூர்யா சேதுபதி...புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாண்டியராஜ்
அப்பாவை மிஞ்சிவிட்டார் சூர்யா சேதுபதி...புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாண்டியராஜ்
பூரி ரத யாத்திரை... நெரிசலில் சிக்கிய மக்கள்.. 500-க்கு மேற்ப்பட்டோர் காயம் அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
பூரி ரத யாத்திரை... நெரிசலில் சிக்கிய மக்கள்.. 500-க்கு மேற்ப்பட்டோர் காயம் அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
IND vs ENG 2nd Test: 4 பேருதான்! 58 வருஷத்துல எட்ஜ்பாஸ்டனில் சதம் விளாசியது இவங்க மட்டும்தான்!
IND vs ENG 2nd Test: 4 பேருதான்! 58 வருஷத்துல எட்ஜ்பாஸ்டனில் சதம் விளாசியது இவங்க மட்டும்தான்!
Embed widget