மேலும் அறிய

Perungulathur Flyover: இனி போக்குவரத்து நெரிசலே இல்லாம போலாம்.. பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாடிற்காக இன்று திறந்து வைக்கப்படுகிறது.

பெருங்களத்தூர் மேம்பாலத்தை இன்று சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைக்கிறார்.

சென்னைக்கு பெரும்பாலான வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாக தான் வரும். அதுவும் பண்டிகை காலம் அல்லது விஷேச நாட்களில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமே இருக்காது. கோயம்பேட்டில் இருந்து புறப்படும் வாகனங்கள் இப்பகுதியை விஷேச நாட்களில் கடக்க குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகும். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து மக்கள் பலரும் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே பயணத்தை திட்டமிடுவார்கள்.

அதுமட்டுமின்று தினசரி அலுவலக நேரங்களில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு ரூ. 234 கோடி மதிபில்  மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக செல்லும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு பெருங்களத்தூரிலிருந்து நெடுங்குன்றம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசன் நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றது.

இந்த நிலையில் பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் செல்லக்கூடிய மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவில்லை. ஸ்ரீனிவாசன் நகர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், ஆர்எம்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் மற்றும் வண்டலூருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வந்தனர். மேம்பாலம் திறக்கப்படாததால் மக்கள் சுமார் 4 கிமீ தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த கோரிக்கையை முன்னிட்டு இன்று சென்னையில் நுழைவாயிலான பெருங்களத்தூர், ரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைக்கிறார். இதனால் அப்பகுதியில் இனி போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Embed widget