மேலும் அறிய

தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை அடையாளம் கண்டு, நாளைக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தமிழ்நாடு போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் வெளியேற்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை அடையாளம் கண்டு, நாளைக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தமிழ்நாடு போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் இத்தனை பாகிஸ்தானியர்களா?

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் மரணம் அடைந்தனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் உடனான அட்டாரி எல்லையை மூட இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் உடன் போடப்பட்டிருந்த சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பயணம் செய்ய பாகிஸ்தானியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியேற்ற நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

"மனிதாபிமானத்துடன் நடத்துவோம்"

இதுகுறித்து தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவ அவசரநிலை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை தவிர, மற்ற அனைவரும் கூடிய விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள். மருத்துவ விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களுடன் வந்திருப்பவர்கள் உடனடியாக திரும்பி செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், மற்ற அனைவரும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என்றார்.

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பாகிஸ்தானியர்கள், பெரும்பாலும் உயர் சிகிச்சைக்காகவே வருகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் வேலூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளகாகவும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களைத் தவிர, மற்ற அனைவரும் வெளியேற வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக இங்கு இருப்பவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் கையாள்வோம்" என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?ஒரே வருடத்தில் விவாகரத்து நடிகர் கிருஷ்ணா 2-வது திருமணம்”புதிய ஆரம்பம்...!” Actor KrishnaVaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Embed widget