மேலும் அறிய

சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நிர்ணயம் - கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் சென்னை நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

ராபி பருவம் 2022, 23 ஆம் ஆண்டுக்கு சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாக காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு ஷங்கர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2016 பருவம் முதல் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நிர்ணயம் - கரூர் மாவட்ட ஆட்சியர்

இந்த திட்டம் கரூர் மாவட்டத்தில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் சென்னை நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து பிரீமிய தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதினை காப்பீடு செய்யும் இடங்களான பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நிர்ணயம் - கரூர் மாவட்ட ஆட்சியர்

பயிர் காப்பீடு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டும் அதாவது ஏக்கருக்கு நெல் பயிருக்கும் ரூ.557.23, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.387.5, சோளம் பயிருக்கு ரூ 127.46 மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ 446.08 மட்டும் பிரீமியர் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு சாகுபடி செய்துள்ள சம்பா நெல் பயிரிடை நவம்பர் 15ம் தேதிக்குள்ளும், மக்காச்சோளம் பயிரினை நவம்பர் 30ஆம் தேதிக்குள்ளும், அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நிர்ணயம் - கரூர் மாவட்ட ஆட்சியர்

 

விவசாயிகள் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது, எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம். கரூர் மாவட்டத்தில் தற்போது ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட குறுவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி, தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் 1க்கு ரூ.3400ம், மரவள்ளிக்கு ரூ.1605-ம், 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள், தக்காளிக்கு ரூ.853ம், வெங்காயத்திற்கு ரூ.2075 மற்றும் மிளகாய்க்கு ரூ.1175-ம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் பிரீமியம் தொகையை தொடக்க மேன்மை கூட்டுறவு சங்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்படலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
Embed widget