மேலும் அறிய

RN Ravi Speech: இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும்: ஆளுநர் ஆர்.என் ரவி கோரிக்கை..

கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பேசியதாவது:

''மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. இந்தி திணிக்கப்படவில்லை. மொழித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது. இதில், மாநில மொழிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழ் சிறப்பாக உயர்ந்த மொழி ஆகும். பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதைப்போல, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சுப்பிரமணிய பாரதி பெயரில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை காரணமாகத் தமிழ் மொழி பிற மாநிலங்களில்  மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது''.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


RN Ravi Speech: இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும்: ஆளுநர் ஆர்.என் ரவி கோரிக்கை..

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நெடும் காலமாக மோதல் போக்கு நீண்டு வரும் நிலையில் இன்று ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் கலந்துகொண்டார். 

''கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.

யாரெல்லாம் இந்தி படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தியைப் படிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தி விருப்ப மொழியாக இருக்கலாம். ஆனால் கட்டாய மொழியாக இருக்கக்கூடாது. சர்வதேசத் தொடர்புக்கு ஆங்கிலமும், உள்ளூருக்குத் தமிழும் உள்ளது. இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறி இருந்தார்''. 

அதற்கு பதிலடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget