மேலும் அறிய

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத கடலூர் சட்டமன்ற அலுவலகம், மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், தி.மு.க. சார்பில் ஐயப்பனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் ஐயப்பன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் தனது தேர்தல் அறிக்கையில் தான் வெற்றிபெற்றால் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு முன்பு இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமைச்சர் எம்.சி.சம்பத் பொறுப்பு வகித்து வந்தார். அவர் கடலூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றால், தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும் என்பதால்தான் அந்த அலுவலகத்திற்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.


மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

அவரும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒருமுறை கூட செல்லவில்லை. இதனால், அந்த அலுவலகம் புதர்மண்டி பாழடைந்த நிலைக்கு சென்றது. இந்த நிலையில், புதியதாக எம்.எல்ஏ-ஆக பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணியை மேற்கொண்டார்.

தற்போது புது வர்ணம் பூசப்பட்டு, புதர்கள் அகற்றப்பட்டு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பொலிவுடன் தற்போது உள்ளது. மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, புதிய எம்.எல்.ஏ. திறந்திருப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget