மேலும் அறிய

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத கடலூர் சட்டமன்ற அலுவலகம், மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், தி.மு.க. சார்பில் ஐயப்பனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் ஐயப்பன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் தனது தேர்தல் அறிக்கையில் தான் வெற்றிபெற்றால் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு முன்பு இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமைச்சர் எம்.சி.சம்பத் பொறுப்பு வகித்து வந்தார். அவர் கடலூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றால், தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும் என்பதால்தான் அந்த அலுவலகத்திற்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.


மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

அவரும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒருமுறை கூட செல்லவில்லை. இதனால், அந்த அலுவலகம் புதர்மண்டி பாழடைந்த நிலைக்கு சென்றது. இந்த நிலையில், புதியதாக எம்.எல்ஏ-ஆக பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணியை மேற்கொண்டார்.

தற்போது புது வர்ணம் பூசப்பட்டு, புதர்கள் அகற்றப்பட்டு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பொலிவுடன் தற்போது உள்ளது. மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, புதிய எம்.எல்.ஏ. திறந்திருப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.  

தலைப்பு செய்திகள்

ஒப்பந்ததாரர் பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சமா? திருப்போரூர் மாம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது என்ன?
ஒப்பந்ததாரர் பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சமா? மாம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது என்ன?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget