மேலும் அறிய

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? - 4 நாட்களில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை கால அவகாசம் கோரியது.

அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று காலை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.  தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி முறையிட்ட மனுவை, நீதிபதி அல்லி அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த ஜாமின் மனு மீது தங்கள் தரப்பு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி, வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

கைது நடவடிக்கை:

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,  சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதேநேரம், உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கு மாற்றம் & ஜாமீன் மனு:

தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை யார் விசாரிப்பது என்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

இதன் காரணமாக தனது ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ”அமைச்சரின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக” உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உடனடியாக முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் ஆர்டர் போட்டதன் காரணம் என்ன?
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் ஆர்டர் போட்டதன் காரணம் என்ன?
ஆக்ஷனுக்கு மதராஸி.. திகிலுக்கு கான்ஜுரிங் - வீக் எண்ட் விருந்தாக வரும் 5 படம் இதுதான்!
ஆக்ஷனுக்கு மதராஸி.. திகிலுக்கு கான்ஜுரிங் - வீக் எண்ட் விருந்தாக வரும் 5 படம் இதுதான்!
Honda Car Offers: ரூ.92 ஆயிரம் வரை ஆஃபர்.. செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா - எந்தெந்த காருக்கு?
Honda Car Offers: ரூ.92 ஆயிரம் வரை ஆஃபர்.. செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா - எந்தெந்த காருக்கு?
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மிஷன் வாத்ஸல்யா திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி! விண்ணப்பிக்க தயாரா?
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மிஷன் வாத்ஸல்யா திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி! விண்ணப்பிக்க தயாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு
வெளியேறிய DREAM 11 நிதி நெருக்கடியில் BCCI இந்திய அணி SPONSOR யார்? | Indian Team Cricket Sponsorship Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் ஆர்டர் போட்டதன் காரணம் என்ன?
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் ஆர்டர் போட்டதன் காரணம் என்ன?
ஆக்ஷனுக்கு மதராஸி.. திகிலுக்கு கான்ஜுரிங் - வீக் எண்ட் விருந்தாக வரும் 5 படம் இதுதான்!
ஆக்ஷனுக்கு மதராஸி.. திகிலுக்கு கான்ஜுரிங் - வீக் எண்ட் விருந்தாக வரும் 5 படம் இதுதான்!
Honda Car Offers: ரூ.92 ஆயிரம் வரை ஆஃபர்.. செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா - எந்தெந்த காருக்கு?
Honda Car Offers: ரூ.92 ஆயிரம் வரை ஆஃபர்.. செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா - எந்தெந்த காருக்கு?
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மிஷன் வாத்ஸல்யா திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி! விண்ணப்பிக்க தயாரா?
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மிஷன் வாத்ஸல்யா திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி! விண்ணப்பிக்க தயாரா?
TVK Vijay: ட்விஸ்ட்.. விஜய்க்கு தளபதியாக மாறுகிறாரா தினகரன்? தவெக - அமமுக கூட்டணியா?
TVK Vijay: ட்விஸ்ட்.. விஜய்க்கு தளபதியாக மாறுகிறாரா தினகரன்? தவெக - அமமுக கூட்டணியா?
NIRF Ranking 2025: தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்; NIRF தரவரிசையில் யார் யாருக்கு என்ன இடம்?
NIRF Ranking 2025: தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்; NIRF தரவரிசையில் யார் யாருக்கு என்ன இடம்?
STR49: சிம்பு படம் அப்டேட் விரைவில்.. 50 வயதை தொட்ட வெற்றிமாறன்.. ப்ரோமோ வீடியோ மாஸா இருக்கே!
STR49: சிம்பு படம் அப்டேட் விரைவில்.. 50 வயதை தொட்ட வெற்றிமாறன்.. ப்ரோமோ வீடியோ மாஸா இருக்கே!
அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி; 60,000 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி?
அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி; 60,000 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி?
Embed widget