மேலும் அறிய

பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

தமிழ்நாட்டில் முதல் முறையாக கரூரில் பள்ளி மாணவிகளுக்காக "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்தார் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தில் தமிழகத்தில் முதல்முறையாக பள்ளி மாணவிகளுக்காக "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளனர்.



பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்கள் யாராயினும் பாலியல் தொந்தரவு செய்தால் அந்த குற்றவாளிகளை யார் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டுமென புதிய முயற்சியில் கரூர் மாவட்ட நிர்வாகம் தற்போது வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளது. அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு பாதிக்கப்பட்ட அல்லது தொந்தரவு செய்து வரும் நபர்களின் தகவல்களைத் தெரிவித்தால் அந்த குறிப்புகள் பாதுகாக்கப்பட்டு பாலியல் தொந்தரவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தனர்.


பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

கரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிலும், பசுபதீஸ்வரர் பெண்கள் பள்ளியிலும் பயிலும் மாணவிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களை அடையாளம் காட்டும் விதமாக மாணவிகளுக்கு சிறப்பு கருத்து கேட்பு கூட்டம், மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும், குறிப்பாக பேட் டச், குட் டச் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவரும் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.


பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

இதைத் தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வரும் நிலையில் பாலியல் சீண்டல் குற்றவாளிகளை நீங்கள் அடையாளம் காண இந்த தொடர்பு எண்ணை பயன் படுத்திக்கொண்டு தமிழகத்தில் இனி ஒரு பாலியல் தொந்தரவுக்கு மாணவிகள் தற்கொலை செய்து கூடாது என வேண்டுகோள் வைத்தார்.


பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள மாணவிகளுக்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கு பெற்றோரிடம் பயணப்படி கேட்க வேண்டாம் எனவும்,  நீங்கள் பயிற்சி எடுக்க வெளியூர் மற்றும் விளையாட வெளியூர் சென்றால் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுத்தால் தாங்கள் பயணப்படி எனது நிதியிலிருந்து தருகிறேன் என மாணவிகள் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.


பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 201 பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வரும் 26,167 மாணவர்களுக்கு இந்த அமைப்பு பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் குழுக்களாக பிரித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பொழுது மாணவிகளுக்கு ஒரு படிவம் வழங்கி அவர்கள் இதுவரை பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டு இருந்தால் அவர்களை அடையாளம் காணும் விதமாக கடிதத்தில் பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்கள் பூர்த்திசெய்யும் கடிதம் பாதுகாக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என மாணவிகள் மத்தியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.


பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

நிகழ்ச்சியின் இறுதியாக மாணவிகளுக்கு "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பின் வால்போஸ்டர் ஐ அளித்தனர். அதில் மூன்று அலைபேசிகள் எண்கள் உள்ளன பிரத்யேகமாக 890 333 1098 என்ற பிரத்தியேக வாட்ஸ்அப் எண்ணையும், கல்வி உதவி வழிகாட்டி மையம் 14417 என்ற தொடர்பு எண்ணையும், குழந்தைகள் உதவி எண் 1098 என்று எண்ணையும் வழங்கியுள்ளனர்.



பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு அமைப்பிற்கு மாணவிகளும், பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget