மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
![கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..! Krishnagiri district: 5 people died on the spot in a road accident near kaveripattinam கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/23/749159e5bdb473af1f18e1c9cb91d0f11677126748527571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரிப்படம் (Image Source : PTI)
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தருமபுரியை சேர்ந்த சவலூரை சேர்ந்த முத்து(20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45) மற்றும் 3 மாத குழந்தை வர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion