மேலும் அறிய
Advertisement
தமிழக அரசு தலைமை கொறடாவாக கோ.வி செழியன் நியமனம்..
செழியன் திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சரவை ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றது. இந்த நிலையில் கொறடா நியமனம் குறித்த அறிவிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தேர்தல் 2024
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion