மேலும் அறிய

கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

கரூர் வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நில மீட்பு நடவடிக்கை - கடைகளை சீல் வைக்கும் பணியில் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் - தள்ளுமுள்ளுவில் மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு.

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் அருகில் அமைந்துள்ள 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

 

இதையடுத்து கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை உறுதியாக நடைபெறும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட நிலையில், அதனையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கடைகள் முன்பு குவிந்து கோஷமிட்டனர்.

 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

அதைத் தொடர்ந்து இன்று நீதிமன்ற உத்தரவு கிணங்க எட்டு நிறுவனங்களுக்கு சீல் வைக்க முயற்சி மேற்கொண்டு இன்று வரை ஒரு நிறுவனத்தின் சார்பாக கடிதம் பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு அறநிலைத்துறை சார்பாக சீல் வைக்க வந்த நிலையில் தற்போது மூன்று கடைகளுக்கு மட்டுமே கோவில் நிர்வாகத்தின் சார்பாக போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர். 

 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

மேலும் வருகின்ற 23ஆம் தேதி நீதிமன்றத்தில் தற்போது வரை வெண்ணமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி ஆலய திருக்கோவிலில் உள்ள கோவில் நிலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கரூர் மாவட்ட அறநிலைத்துறை கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் தெரிவித்தார்.

 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிகழ்வு வெண்ணமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சீல் வைக்கும் கடைகளுக்கு முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கயிறுகள் கட்டி போலீசார் உள்ளே நுழைய மறுத்த போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Embed widget