மேலும் அறிய

கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

கரூர் வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நில மீட்பு நடவடிக்கை - கடைகளை சீல் வைக்கும் பணியில் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் - தள்ளுமுள்ளுவில் மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு.

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் அருகில் அமைந்துள்ள 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

 

இதையடுத்து கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை உறுதியாக நடைபெறும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட நிலையில், அதனையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கடைகள் முன்பு குவிந்து கோஷமிட்டனர்.

 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

அதைத் தொடர்ந்து இன்று நீதிமன்ற உத்தரவு கிணங்க எட்டு நிறுவனங்களுக்கு சீல் வைக்க முயற்சி மேற்கொண்டு இன்று வரை ஒரு நிறுவனத்தின் சார்பாக கடிதம் பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு அறநிலைத்துறை சார்பாக சீல் வைக்க வந்த நிலையில் தற்போது மூன்று கடைகளுக்கு மட்டுமே கோவில் நிர்வாகத்தின் சார்பாக போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர். 

 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

மேலும் வருகின்ற 23ஆம் தேதி நீதிமன்றத்தில் தற்போது வரை வெண்ணமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி ஆலய திருக்கோவிலில் உள்ள கோவில் நிலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கரூர் மாவட்ட அறநிலைத்துறை கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் தெரிவித்தார்.

 

 


கரூர் வெண்ணமலை கோயில் இடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனத்திற்கு சீல் - போராட்டத்தில் குதித்த மக்கள்

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிகழ்வு வெண்ணமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சீல் வைக்கும் கடைகளுக்கு முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கயிறுகள் கட்டி போலீசார் உள்ளே நுழைய மறுத்த போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget