மேலும் அறிய

உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை - கரூரில் விவசாயிகள் போராட்டம்

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க நிலம் கையப்படுத்த உரிய இழப்பீட்டு தொகை தரவில்லை எனக் கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 


உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை  - கரூரில் விவசாயிகள் போராட்டம்

கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரை தோட்டம் வரை 110 kv தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காமலும், நில மதிப்பு நிர்ணயம் செய்யாமலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, பனைமரம், வேளாம் மரம், வேப்பமரம், முருங்கை மரம், கொழுக்கட்டை புல், கிளுவை  உயிர்வேலி மற்றும் காய்கறி செடிகளுக்கான இழப்பீடு வழங்காமல் சட்ட விரோதமாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதனை கண்டித்தும், இழப்பீடு வழங்க வேண்டியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தனது தோட்டத்தில் இழப்பீடு பெறாத  பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 21ம் தேதி தொடங்கியுள்ளார். 

 


உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை  - கரூரில் விவசாயிகள் போராட்டம்

 

முறையான இழப்பீடு பெறாத விவசாயிகள் தென்னிலையை சார்ந்த ராஜா, சீத்தக்காட்டை சார்ந்த கலையரசி, மீனாட்சிவலசை சார்ந்த ராதாமணி, வேலாயுதம்பாளையத்தை சார்ந்த சின்னசாமி ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள், விவசாய அமைப்பினர், தன்னார்வலர்களும் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர். 

 


உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு தரவில்லை  - கரூரில் விவசாயிகள் போராட்டம்

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட 14 ஆவணங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காட்ட வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியரும், மதுரை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியும், அதை சமர்ப்பிக்காமல் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் செயல்படுவதாக கோரிக்கை மனுவினை அழித்துவிட்டு வெளியே வந்த ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
Embed widget