மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு, 26 ஆயிரத்து, 671 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, காலை வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரம் படி, வினாடிக்கு, 26 ஆயிரத்து, 671 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில், சம்பா சாகுபடி பணிக்காக, 25 ஆயிரத்து, 871 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 772 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 706 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 158 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.08 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு, காலை வினாடிக்கு, 3,419 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி மழை காரணமாக, 2,718 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், கா. பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப் பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அனைக்கு வினாடிக்கு, 35 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 26.20 அடியாக இருந்தது நொய்யல் பாசன வாய்காலில் வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சி அணை நிலவரம்


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது.  இதனால் நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில், தலா 10 கண்ணாடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது.

பொன்னணி ஆறு அணை

 கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 28.16 அடியாக இருந்தது.

நெல் வயல்களில் களை அகற்றும் பணி மும்முரம்.

கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆற்று பாசனப்பகுதிகளில், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், களை அகற்றும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த, மே மாதம், 24 முதல் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், குருவை சாகுபடி திருப்திகரமாக முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம், சம்பா பருவ சாகுபடி தொடங்கியது. அதேபோல், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக ஆற்றில் கடந்த, செப்டம்பர் மாதம் முதல் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக, அமராவதி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

தண்ணீர் வரத்து திருப்தியாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் உள்ள, கரூர் கா. பரமத்தி, அரவக்குறிச்சி தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரங்களில்,  பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நெல் வயல்களில் தற்போது, கலை அகற்றும் பணிகளில், விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget