மேலும் அறிய

41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார். விரக்தி அடைந்த ராமலிங்கம் அவரது வீட்டில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரத்தில் வழக்கறிஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம் வயது 41. இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார்.


41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார். இதனால்  விரக்தி அடைந்த ராமலிங்கம் அவரது வீட்டில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த அவரது தந்தை இது குறித்து கரூர் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த வழக்கறிஞர் ராமலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


மூதாட்டி செயின் பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

கடவூர் அருகே மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பால விடுதி காவல் சரகம் ராயப்பர் கவுண்டனூரைச் சேர்ந்தவர் அழகம்மாள் என்பது இவர் தனது கழுத்தில் இரண்டு தங்க சங்கிலிகளை அணிந்து கொண்டு மாலை தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அழகம்மாள் அணிந்து இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி அறுக்க முயன்று உள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அழகம்மாள் ஒரு கையால் தனது தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அழகம்மாள் அணிந்த மற்றொரு ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி மருமநகர் அறுத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதனால் அழகம்மாள் கூச்சல் போட்டதால் அருகே இருந்த உறவினர்கள் தண்டபாணி சக்திவேல் தினேஷ் ஆகியோர் மர்ம நபர்களை தேடி உள்ளனர் இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து அழகம்மாளின் உறவினர் தண்டபாணி பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அழகம்மாளின் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

தந்தை திட்டியதால் மகன் மாயம்

குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் 45 இவர் மகன் மிதுன் சபரீஷ் 17. அய்யர் மலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவர் சபரீஷ். படிப்பில் கவனம் செலுத்தாததால் சதீஷ்குமார் திட்டி உள்ளார். இதனால் வீட்டில் இருந்து சபரி திடீரென மாயமாகி உள்ளார். பல இடங்களில் தேடியும் தனது மகனைக் காணவில்லை இது குறித்து புகாரின் பேரில்  சப் இன்ஸ்பெக்டர் ரூபினி வழக்கு பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்.

சிறுமி மாயம் தாய் புகார்

கடவூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தி 33 இவர் மகள் வேல்விழி 15 கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து ஆனந்தி மாயமானார் ஆனந்தி பல இடங்களில் தேடியும் மகளை காணவில்லை. அவரின் புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.