மேலும் அறிய

கரூரில் இன்னும் திறக்கப்படாத காமராஜர் தினசரி மார்க்கெட் - வியாபாரிகள் கவலை

கடந்த மாதம் தற்காலிக கடையை மேயர் கவிதா திறந்து வைத்தார். அப்போது, கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வியாபாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

கரூர் காமராஜர் மார்க்கெட் தற்காலிக கடைகள் ஒதுக்கீட்டில், ஆளும் கட்சி, வியாபாரிகள் இடையே மோதல் காரணமாக, கடைகள் மாற்றம் தாமதமாகி வருகிறது. கரூர் மாநகராட்சி காமராஜர் மார்க்கெட் பகுதியில், 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 174 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மே 17-ல் நடந்தது. இதை அடுத்து, பழைய காமராஜர் தினசரி மார்க்கெட்டில், பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதனால், இரட்டை வாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாதம் கடந்தும் ஆளும் கட்சியினர், வியாபாரிகள் மோதல் காரணமாக, இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை.


கரூரில் இன்னும் திறக்கப்படாத காமராஜர் தினசரி மார்க்கெட் - வியாபாரிகள் கவலை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, இரட்டை வாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக அமைய உள்ள மார்க்கெட்டில், 85 கடைகளுக்கு, வாழைக்காய் மண்டிக்கு, 12 கடைகள் என மொத்தம், 97 கடைகளுக்கு, செட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தற்காலிக கடையை மேயர் கவிதா திறந்து வைத்தார். அப்போது, கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வியாபாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.


கரூரில் இன்னும் திறக்கப்படாத காமராஜர் தினசரி மார்க்கெட் - வியாபாரிகள் கவலை

அதன்பின், இடிக்கப்படும் பழைய காமராஜர் தினசரி மார்க்கெட்டில், 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், அவர்கள் 85 கடைகள் வேண்டும் என்று கேட்டனர். அந்த வார்டு கவுன்சிலர், மாநகர செயலாளர் என ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், எங்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடை ஒதுக்க வேண்டும் என கூறினர். இதனால், ஆளும் கட்சியினர், வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின், மண்டல தலைவர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமூக முடிவு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் தற்காலிக கடைகளுக்கு மாறி விடுவோம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


கரூரில் இன்னும் திறக்கப்படாத காமராஜர் தினசரி மார்க்கெட் - வியாபாரிகள் கவலை

தற்காலிக கடைகள் ஒரு மாதம் கடந்தும், இன்னும் இலை மார்க்கெட் தவிர மற்ற கடைகள் மாறவில்லை. தற்காலிக கடைகளுக்கு தினமும் தலா, 100 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கடைகள் மாற்றப்பட்டு இருந்ததால், 2.50 லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கும் வருமானம் மட்டுமல்லாது, வணிக வளாகம் கட்டுமான பணி தாமதம் இன்றி தொடங்கி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மேயர் கவிதா விடம் கேட்டபோது, தற்காலிக கடைகள் ஒதுக்கீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. பழைய காமராஜர் மார்க்கெட்டில் இயங்கும் கடைகள், இங்கு விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget