மேலும் அறிய

பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

கணவனை இழந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கிய ஆட்சித்தலைவர்.

கணவனை இழந்த கண்பார்வையற்ற  மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கி , வீடியல் வீடு,  வீட்டின் ஒரு பகுதியில் கடை, குழந்தைகளுக்கு மாதந்திர கல்வி உதவி தொகை வழங்கவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மேற்கொண்டார்.

 

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜெகஜோதிக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வடவாம்பாடியை சேர்ந்த  கணவனையிழந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி  ஜெகஜோதி என்பவர் கௌசல்யா, கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தையுடன் கஷ்டபடுகிறேன் என்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

அவருடைய சொந்த ஊரிலேயே தகுந்த இடத்தில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் திங்கள் கிழமை குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட இருந்தது. இது குறித்து தகவலும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் மனு கொடுக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியுள்ளோம் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். 

 

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி திருமதி ஜெகதேவி என்பவருக்கு அவர் வசிக்கும் கிராமத்திலேயே இலவச வீட்டுமனை பட்டாவிற்க்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர் கண்பார்வையற்றவர் என்பதால் அதே இடத்தில்  எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் விடியல் வீடு திட்டத்தின் கீழ் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்காக கழிவறை, சாய்தளம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளுடன் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வகையில் பிரதியோகமாக வடிவமைப்புடன் வீடு கட்டித் தரப்படும்.

 

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

மேலும், அவரின் பெண் குழந்தைக்கு சமூக குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கல்வி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில்  அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் சிறிய கடை அமைத்து தரப்படும்.  இரண்டாவது குழந்தை வாய் பேசாமலும். காது கேட்காமல் இருப்பதால் அந்த குழந்தைக்கு தேவையான  மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெண்குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு செல்லும் நோட்கள் புத்தகப்பை, புதிய ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் ஆகியோர் உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget