மேலும் அறிய

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 1276 கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செல்கிறது. இந்த காவிரி குடிநீர் திட்டமானது தரகம்பட்டி, மயிலம்பட்டி வழியாக பைப் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரகம்பட்டி வழியாக வையம்பட்டி செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்தது.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

அப்போது தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் பள்ளம் தோன்றிய போது, எதிர்பாராத விதமாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமானது. இதனால் குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து குழாயில் சென்ற காவிரி குடிநீரை மின்மோட்டோர்களை கொண்டு நிறுத்தினார். அதன்பிறகு பீச்சி அடித்த தண்ணீரை கட்டுப்படுத்திய அதிகாரிகள் சேதமான குழாயை சரி செய்து வருகின்றனர். கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் குடிநீர் வெளியேறி கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


குளித்தலை-மணப்பாறை ரயில் கேட் பராமரிப்பு பணிக்காக மூடல் - பொதுமக்கள் மறியல்.

குளித்தலை, மணப்பாறை ரயில் கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால், பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 நிமிடம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கரூர் மாவட்டம் குளித்தலை - மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் இதை சரி செய்யும் பணிக்காக ரயில் கேட் காலை 10 மணிக்கு மூடப்பட்டது. மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. எனவே போக்குவரத்து அந்த வழியாக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

இந்நிலையில், தெற்கு மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். அப்போது ஊருக்கு செல்லும் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. சுரங்கப்பாதை பணி இன்னும் முடிவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

எனவே பொது மக்களை பாதிக்கும் சுரங்கப் பாதியை கைவிட வலியுறுத்தி அவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து தண்டவாளத்தில் படுத்து ரயில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில் திடீரென நிறுத்தப்பட்டு 5 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Power Shutdown: சனிக்கிழமை வீட்டு வேலை வச்சிருக்கீங்களா? - நாளை தமிழகத்தில் நிறைய இடங்களில் மின்தடை; முன்கூட்டியே உஷாராகுங்க
சனிக்கிழமை வீட்டு வேலை வச்சிருக்கீங்களா? - நாளை தமிழகத்தில் நிறைய இடங்களில் மின்தடை; முன்கூட்டியே உஷாராகுங்க
ஆட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்; லஞ்சம் வாங்கியதாக புகாரில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு - அடுத்து என்ன நடக்கும்?
ஆட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்; லஞ்சம் வாங்கியதாக புகாரில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு - அடுத்து என்ன நடக்கும்?
மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?
மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget