மேலும் அறிய

கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 65  மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் 21  பயனாளிகளுக்கு ரூ.21,07,394 இலட்சம்   மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை  வழங்கினார்கள் .

 

 

 


கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

                                                                                                                                                                                            கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.21,07,394 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 65  மனுக்கள் பெறப்பட்டது.

 

 

 


கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 நபருக்கு தலா ரூ.10,400மதிப்பில் ரூ20,800 மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சக்கர நாற்காலியும், 1 நபர்க்கு ரூ.7,650 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 4 நபருக்கு தலா  ரூ6450 மதிப்பில் 25,800 வீல் நாற்காலியும்,  1 நபருக்கு ரூ.4,999 மதிப்பிட்டில் காதொலிக்கருவிகளையும்,   1 நபருக்கு ரூ.2,145 மதிப்பிட்டில் நடைவண்டியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டம்  பிள்ளபாளையம் கிராமத்தை  சேர்ந்த ஆதரவற்ற விதவை திருமதி பாக்கியம் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும்,  தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  திருமதி .சாந்தி என்பவருக்கு  ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும், தொடர்ந்து திருமதிமலர்க்கொடி என்பவருக்கு வீட்டிருக்கான பங்குத் தொகையினை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1.18 ;இலட்சம் செலுத்தி என்பவருக்கு  ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும்,, மருதூர் பேரூராட்சியில் பணிபுரிந்த  அண்ணாத்துரை அவர்கள் பணியிடை காலத்தில் காலமாதை யொட்டி அவாது வாரிசுதார்ரும் மகனுமாகிய திரு.வெற்றிவேல் அவர்களுக்க கருணை அடிப்படையில் துய்மை பணியாளருக்கான பணிநியமண ஆணைகளையும், கூட்டுறவுத்துறை சார்பில் 8 நபருக்கு ரூ.3,50000 மதிப்பிட்டில் வெள்ளாடு, காய்கறி, கடலை, செம்மறி ஆடு வளர்ப்பு போன்றவைகளுக்கு வங்கி கடனுதவிகளும்  என மொத்தம் 21  பயனாளிகளுக்கு ரூ.21,07394  இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார்கள்

 

 


கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

 

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்த தியாகிளுக்காக 2நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.சைபுதீன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  

 

தலைப்பு செய்திகள்

Chennai to Nellai Special train : சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
TN Weather: தமிழகத்தில் இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு மழை இருக்கா? - சுடசுட வானிலை நிலவரம்
தமிழகத்தில் இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு மழை இருக்கா? - சுடசுட வானிலை நிலவரம்
DMK E.V. Velu : சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Chennai to Nellai Special train : சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Chennai Power Cut: சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
DMK E.V. Velu : சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
Embed widget