மேலும் அறிய

“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி

ஓபிஎஸ் நல்லவர் என்றும் ஆனால் வல்லவர் இல்லை எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் நல்லவர் என்றும் ஆனால் வல்லவர் இல்லை எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார். நாங்க கூட இல்லாத தைரியத்துல அவர இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காங்க எனவும் விளாசியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பன்னீர்செல்வம் மேல் ஜெயலலிதா கோவமாக இருந்தார் என்று சொல்கிறார் உதயகுமார். ஓபிஎஸ்சை விட்டு இப்போ நான் ரொம்ப தூரமா இருக்கேன். ஏனென்றால் ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஆனால் வல்லவர் இல்லை. அதுதான் பிரச்சினை. அவரால் எதிர்த்து போராட முடியவில்லை. வெளியே வந்ததால்தான் இந்த இரட்டை வழக்கில் என்னால் வெற்றி பெற முடிந்தது.

 அது அவருக்கே புரியுது. அதனால்தான் கொஞ்சம் ஒதுங்கி வந்து இந்த அமைதியெல்லாம் ஆகாது. ஜெயலலிதாவை குலசாமி என்றெல்லாம் வர்ணித்தவர் உதயகுமார். அதுக்காக ஒரு மண்டபம்லாம் கட்டினார் உதயக்குமார். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அன்பாக கேட்கிறேன். ஒரு பெரிய பொய்யை சொல்கிறார்.

ஜெயலலிதா ஓபிஎஸ் மேல் கோவமாக இருந்தார் என அப்பட்டமாக பொய் சொல்கிறார். குற்றச்சாட்டை முன் வைக்கிறார். 2001ல் ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்ற பின்னாலும் பொறுப்பு முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ். ஒரு நாளும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவில்லை.

அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதேபோல் அவருடைய பதவியையும் எந்த காலத்தில் பறிக்கப்படவில்லை. அம்மாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தவர்கள்தான் அதிமுகவில் 99 சதவீதம் பேர் இருப்பார்கள்.

அதில் தப்பித்த ஒரு ஆள் ஓபிஎஸ் அண்ணனா தான் இருக்கணும். அதில் நேர் எதிர்மறையான கருத்துக்களை உதயக்குமார் சொல்கிறார். 2011 ல் உதயக்குமார் வந்தார். ஐந்து ஆறு மாதங்களில் அவரின் பதவி போனது. அவர் ஓபிஎஸ்சை சொல்வது சரியில்லை.

ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவும்போது இதையெல்லாம் சொல்லி கெடுக்கிறார் உதயக்குமார். அதேபோல் சென்னையில் ஜெயக்குமார் இருக்கிறார். ஓபிஎஸ்சை கொசு என்கிறார். கொசு ஆபத்தானது. மலேரியா கொசுவில் இருந்து தான் வருகிறது. டெங்கு கொசுவில் இருந்து தான் வருகிறது. ஓபிஎஸ் என்ற கொசு கடிக்க ஆரம்பித்தால் தாங்கமாட்டார் அவர். நாங்க இல்லாத தைரியத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் அவர். இப்படியெல்லாம் பேசி ஒரு இணக்கமான சூழ்நிலையை கெடுக்கிறார்கள் இவர்கள்.

ஒருபக்கம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படமே இல்லாமல் விழா எடுக்கிறார்கள். இது நியாயமா உதயக்குமார். இபிஎஸ் முகத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்க்கிறேன் என சொல்கிறார் உதயக்குமார். அப்படிபட்டவர் அம்மா படம் இல்லாமல் உள்ளே போகிறார். இதெல்லாம் தெரியலையா? இப்படியே போனால் 2026ல் ஒரு 26 சீட்டு கூட தேராது. மதுரையில் மூன்றாவது இடத்துக்கு வந்தாச்சு.

செல்லூர் ராஜுலாம் ஒத்துக்கிட்டார். இந்த தலைமையை யாரும் ஏற்கவில்லை என்று. இப்போது செங்கோட்டையனிடம் பிரச்சினை போய் கொண்டிருக்கிறது.

உதயக்குமார் தெரிஞ்சிக்கோ. இப்படியே போனால் உன் டெபாசிட்டும் போயிடும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
Embed widget