மேலும் அறிய

IPS Transfer: 14 அதிகாரிகளுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு..! தமிழ்நாடு முழுவதும் 20 அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

IPS Transfer: இருபது ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 14 ஏ.எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

  • வேலூர் போலீஸ் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி.யாக இருந்த அசோக்குமார் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் (வேலூர்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, ரயில்வே எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அரியலூர் சைபர் கிரைம் ஏ.எஸ்.பி. ரவிசேகரன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, தலைமை அலுவலக ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருச்சி, தலைமை அலுவலக ஏ.எஸ்.பி. ஆசைத்தம்பி பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் நகர துணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. முத்துக்கருப்பன் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் 16வது பட்டாலியன் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஈரோடு சைபர்கிரைம் பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஜானகிராம் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆவடி ரெஜிமெண்ட் மைய கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாமக்கல் சைபர் கிரைம் ஏ.எஸ்.பி. சந்திரமௌலி பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பழனி தமிழ்நாடு சிறப்பு பிரிவு ஏ.எஸ்.பி. மங்களேஸ்வரனுக்கு எஸ்.பி.பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரை நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வேலூர் சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. குணசேகரன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தருமபுரி ஏ.எஸ்.பி. அண்ணாமலை எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை என்.ஐ.பி. சி.ஐ.டி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி, மாரிராஜன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தூத்துக்குடி பேரூரணி போலீஸ் தேர்வு பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. மோகன்நவாஸ் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆவடி, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கெங்கைராஜ் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, தமிழ்நாடு போலீஸ் அகாடமி துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுரை நகர துணை ஆணையர் கவுதம் கோயல் ஐ.பி.எஸ். சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15வது பட்டாலியன் கமாண்டன்ட் சந்திரசேகரன் சென்னை கடல்சார்ந்த அமலாக்கத்துறை பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை, புலனாய்வு பிரிவு -2 துணை ஆணையர் சக்திவேல் கொளத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • சென்னை, நிர்வாக துணை ஆணையர் ராமமூர்த்தி சென்னை, புலனாய்வு பிரிவு – 2 துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பழனி, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டன்ட் அய்யாசாமி, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 13வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget