மேலும் அறிய

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியதால், பணி முடிந்து வீடு திரும்பும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக வெப்பம் விலகி வீடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.


கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனூர், தாந்தோணிமலை ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளியணை, புலியூர், மாயனூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தரகம்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்றின் காரணமாக 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, வெற்றிலை, முருங்கை தோட்டங்கள் முழுவதும் நாசம். வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவரவில்லை. அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவில்  பலத்த சூறாவளி காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது.

கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்றினால் தரகம்பட்டி மேலப்பகுதி, கீழப்பகுதி, மைலம்பட்டி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை, முருங்கை முழுவதும் முறிந்து சாய்ந்து நாசமாகின. காற்றில் முறிந்து அடியோடு சாய்ந்து உள்ள வெற்றிலை மற்றும் வாழை மரங்களை விவசாயிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை பயிர்கள் முழுவதுமாக அழிந்த காரணத்தினால் அதனை வேளாண் அதிகாரிகள் கணக்கிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முன் வர வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

மேலும் வருடம் முழுவதும்  பல ஆயிரம் செலவு செய்து காத்து வந்த வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை பயிர்கள் பலத்த சூறாவளி காற்றால் ஒரே நாளில் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால் செய்வதறியாது விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

வாழை, வெற்றிலை, முருங்கை பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் வேளாண்துறை அதிகாரிகள் இதுவரை அப்பகுதியில் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Breaking News LIVE: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 3 பேர் உயிரிழப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Embed widget