மேலும் அறிய

கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

கரூர் அருகே  தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்து சென்ற தகராறு பேருந்து நிறுத்தத்தில் நடந்த தகராறை வேடிக்கை பார்த்த பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு 3 பேர் கைது.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் மணிகண்டன் (19). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கையும் ராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தோழிகள். இந்த நிலையில் நஞ்சைகாளிக்குறிச்சியில் கடந்த வாரம் திருவிழா நடந்துள்ளது.  இந்த திருவிழாவிற்கு ராஜபுரத்தை சேர்த்த மணிகண்டன் தங்கையின் தோழி வந்துள்ளார். திருவிழா முடிந்ததும் அந்த பெண்ணை மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ரவி என்பவரது மகன் மதன் (26), செந்தில்குமார் மகன் அபிஷேக் ( 19), கோவிந்தராஜ் மகன் தமிழரசன் ( 19) ஆகிய மூவரும் மணிகண்டனை எங்கள் ஊர் பெண்ணை எப்படி கூட்டிக் கொண்டு வரலாம் என எச்சரித்துள்ளனர். 

 


கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

 

பதிலுக்கு மணிகண்டனும் எச்சரித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் ராஜபுரத்தைச் சேர்ந்த மதன் தனது செல்போனில் தொடர்புகொண்டு மணிகண்டனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் தனது நண்பன் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சூர்யாவிடம் (19) நடந்த விவரத்தை கூறியுள்ளார். 


கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

 

இதனையடுத்து சூர்யா தனது செல்போனில் ராஜபுரத்தை சேர்ந்த நபர்களிடம் பேசியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது செல்போனில் தொடர்பு கொண்டு ராஜபுரத்தை சேர்ந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ராஜபுரத்தை சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்னதாரபுரத்தை நோக்கி வந்தனர். சின்னதாராபுரம் பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்த சூரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் சூர்யா துடித்துள்ளார். 

 

 


கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

பக்கத்திலிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் அரவிந்த் (28) சம்பவத்தை தடுத்துள்ளார். அரவிந்த் முதுகலை இன்ஜினியரிங்  படித்துள்ளார். இந்த சமயத்தில் சூர்யா ஓடி ஒளிந்து உள்ளார். மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய 3 பேரும் அரவிந்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வலியால் துடித்த அரவிந்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 

 

இது போல் சிகிச்சைக்காக சூர்யாவையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அரவிந்த் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சின்ன தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget