மேலும் அறிய

Omni Bus Ticket Price: பகல் கொள்ளை...அரசு எச்சரிக்கையை மீறி ஆம்னி பஸ்களில் ‛ஜெட்’ கட்டணம்! அம்பலப்படுத்தும் ABP நாடு!

Omni Bus Ticket Price:கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்த நூதன கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களின் ‛பர்ஸ்’களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும். 

பூஜை பண்டிகைகள் விடுமுறை தொடர்ந்து வருவதால், சென்னையிலிருந்த தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இருக்கும். அவ்வாறு செல்பவர்களுக்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்ப பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊர் செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

அவ்வாறு செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடங்கிய பஸ் போக்குவரத்திற்கு கடுமையான வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்த கிராக்கியான சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் நிர்ணயித்து வருகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வு தான்.  இதற்கிடையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, ‛‛ அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். இதுவும் ஒவ்வொரு ஆண்டும் அந்த துறையில் இருக்கும் அமைச்சர்கள் விடுக்கும் வழக்கமான எச்சரிக்கை தான். எச்சரிக்கை ஒருபுறம், எக்கச்சக்க கட்டணம் மறுபுறம் என மற்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு என உயர்த்தப்பட்டது. 


Omni Bus Ticket Price: பகல்  கொள்ளை...அரசு எச்சரிக்கையை மீறி ஆம்னி பஸ்களில் ‛ஜெட்’ கட்டணம்! அம்பலப்படுத்தும் ABP நாடு!

600 முதல் 900 ரூபாய் வரை விற்கப்பட்ட ஆம்னி பஸ் டிக்கெட்டுகள் 2500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதெல்லாம் ஏதோ திரைமறைவாக நடைபெறும் விசயமல்ல. பட்டவர்த்தனமாக ஆன்லைனில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. 4 டிஜிட் தொகையில் தான்அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்படுகிறது. அதிலும் 1500 ப்ளஸ் தொகையில் பெரும்பாலானா பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரும்பாலானோர் ஊர் திரும்பும் ஞாயிறு அன்று கடுமையான கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளனர். இதெல்லாம் அரசு உத்தரவின் கீழ் வருமா? இல்லை புகார் வந்தால் தான் நடவடிக்கை என அரசு மவனம் காக்கப்போகிறதா? கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்த நூதன கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களின் ‛பர்ஸ்’களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும். 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget