மேலும் அறிய

”ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ எத்தனை நிலங்களை பிடுங்குனாங்க..” : ஆ.ராசாவுக்கு மீண்டும் சிக்கலா?

ராஜராஜ சோழன் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலங்களை கைப்பற்றி பிராமணர்களுக்கு கொடுத்ததாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த சில நாட்களாக திமுக எம்.பி. ஆ. ராசா இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறி அவர் மீது வழக்கு மேல் வழக்கு, சமூக ஊடங்களில் கண்டனம் என குவிந்து வருகிறது. இந்தநிலையில் ராஜராஜ சோழன் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலங்களை கைப்பற்றி பிராமணர்களுக்கு கொடுத்தாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்து நேற்று சென்னையில் திமுக எம்.பி. ஆ ராசா ஒரு நிகழ்ச்சியின்போது பேசுகையில், “ராஜராஜ சோழனா இருக்கட்டும், ராஜேந்திர சோழனா இருக்கட்டும் எத்தனை லட்சம் நிலங்களை சதுர்வேதி மங்கலமாக மாற்றி இருக்கிறார்கள். இது நான் சொல்லவில்லை உ.வே. சாமிநாதர் ஐயர் எழுதி இருக்கிறார்.

ராஜராஜ சோழன் குறித்து திமுக எம்.பி. ஆ ராசா பேசியது:

உத்தமதானபுரம் என்கிற ஊர். அந்த ஊரில் ஒரு சோழ அரசன் சென்று தங்குகிறான். அவருக்கு ஓதுகின்ற புரோகிதர்கள், பிராமணர்கள் ஏகாதேசி அன்று நீ அன்னம், தண்ணீர், ஆகாரம் சாப்பிடக்கூடாது என்று அந்த அரசனிடம் தெரிவித்தனர். அப்படி நீங்கள் இருந்தால் உங்கள் ஆயுள் நீளும். அந்த அரசரும் ஒவ்வொரு மாதமும் விரதத்தை கடைப்பிடிக்கிறார். 

ஒருநாள் உத்தமதானபுரத்திற்கு அந்த அரசர் சென்றபோது தெரியாமல் வெற்றிலை பாக்கு சாப்பிட்டு விட்டார். உடனடியாக அரசர் ஓடிச்சென்று, சாமி நான் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் என்றார். இதைகேட்ட புரோகிதர்கள், ஒன்னும் பிரச்சனை இல்லை. 45 பிராமணர்களுக்கு தலா 7 ஏக்கர் நிலம், அனைவருக்கும் வீடு கொடுங்கள் என்று சொன்னார்கள். இதற்கான கல்வெட்டு இன்னும் இருக்கு. 

சதுர்வேதி மங்கலம் எது..? முக்குலத்தோர், பறையர், பள்ளர் என அனைத்து சமூகத்தினரின் நிலத்தை புடுங்கி, 4 வேதங்களை கற்று இருந்த பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான நிலத்தை ராஜராஜ சோழன் கொடுத்தான். ராஜேந்திர சோழன் கொடுத்தான் இது எல்லாம் எங்கள் சொத்து. கேட்டால் இப்ப இலவசங்கள் கூடாது என்று சொல்கிறார்கள்” என பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget