மேலும் அறிய

Kanimozhi MP : பெண்கள்தான் அதிகமா படிக்கிறாங்க.. ஆனா 23 சதவிகிதம்தான்  வேலைக்கு போறாங்க.. - கனிமொழி எம்.பி

ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் உயர் கல்விக்கு போறாங்க. ஆனால் 23 சதவிகிதம்தான்  வேலைக்கு போறாங்க...

திமுக எம்.பியும், திமுக மகளிர் அணித்தலைவருமான கனிமொழி  பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்தும் , குழந்தைகளுக்கு எதிரியாக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட மக்களவையில் பெண் குழந்தைகளை பொழுதுபோக்கு மற்றும் சினிமா போன்றவற்றில் வரம்பு மீறி நடிக்க வைப்பது குறித்தும் , அதனை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanimozhi Karunanidhi (@kanimozhikarunanidhiofficial)

முன்னதாக பிரபல யூடியூப் சேனல் ஒன்று , பெண்கள் தினத்தை முன்னிட்டி கனிமொழி அவர்கள் உடனான கலந்துரையாடலை நடத்தியது. அதில் பங்கேற்ற மக்களவை திமுக எம்.பி கனிமொழி பெண்களுக்கான இன்றைய காலக்கட்டம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanimozhi Karunanidhi (@kanimozhikarunanidhiofficial)

அதில் "அந்த காலத்துல பெண்ணியம் பேச பெரியார் போன்ற சிலர்தான் இருந்தாங்க. ஆனால் இன்றைக்கு பெண்களே பெண்களுக்கான உரிமைகளை பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். ஒரு ஆண் பெண்களுக்கான உரிமைகளை பேச அவசியம் இல்லை. பேசினாலும், யாரும் தடுக்க போவதில்லை.அவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.50 வருடங்களுக்கு முன்பாக இருந்த சூழல் இன்று இல்லை. ஆனால் பெண்கள் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. சம்பளமே இங்க சமமாக இல்லை.  ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் உயர் கல்விக்கு போறாங்க. ஆனால் 23 சதவிகிதம்தான்  வேலைக்கு போறாங்க. அதை எப்போ சரி செய்ய போறோம் என்பதுதான் கேள்வி. சட்டமே பெண்களை சமமாக மதிப்பது கிடையாது.திருமணத்திற்கு பிறகு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் , அதனை ஏற்றுக்கொள்ளாதா அரசாங்கமாகத்தானே இருக்கிறது.

பெண் பிறப்பதற்கு முன்னதாகவே எந்த பாதுகாப்பும் இல்லை. பெண்ணாக இருப்பதனாலேயே இந்த  மாதிரியான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது சரியில்லை. அந்த நிலை மாறும் வரையில் , பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என பேசுவதில் அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் குழந்தைகளையும் , ஆண் குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் , அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்கள் சாமியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் அவள்தான் தீர்மானிக்க வேண்டும்” என கனிமொழி பெண்ணியம் குறித்தான தனது பார்வை குறித்து விளக்கியிருக்கிறார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget