மேலும் அறிய

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு

’’ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்’’

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து அதிமுகவை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாண்டியன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒன்றியக் குழு சேர்மன்கள், மாவட்ட குழு சேர்மன் உள்ளிட்ட பலர் மனு ஒன்றை அளித்தனர். 
 

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன் கூறுகையில், திமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்து மீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருவதுடன் வளர்ச்சிப் பணிகளில் குறுக்கீடு செய்து வருகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய தீர்மானம் மூலம் தேர்வு செய்யப்படும் பணிகளில் திமுக நிர்வாகிகள் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டி வருவதால் மக்கள் பணியினை தங்களால் சரிவர செய்ய முடியவில்லை, இது மட்டும் இன்றி அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை பணத்தாசை காட்டி திமுகவில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது குற்றச்சாட்டி கடந்த 27 ஆம் தேதி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் A.M.P.முத்துகண்ணு, மற்றும் 13 ஒன்றியகுழு வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஆன வள்ளி சந்திரசேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோட்டாட்சியர் இடம் அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்காக தன் பெயரில் கொடுக்கப்பட்ட லெட்டர் பேட் தனது லெட்டர் பேட் இல்லை எனவும் மற்றும் அதில் போடப்பட்டு இருக்கும் கையெழுத்தும் போலியானது என்றும், தனது பெயரை பயன்படுத்தி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள கடிதம் போலியானது அதிலும் தான் கையொப்பம் இடவில்லை என கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget