மேலும் அறிய

Ditwah Cyclone ; பொதுமக்களின் செல்போனுக்கு SMS மூலம் எச்சரிக்கை !!

டிட்வா புயல் எச்சரிக்கை குறித்து பொதுமக்களின் செல்போனுக்கு SMS மூலம் விழிப்புணர்வு தகவல்கள் அனுப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் அவசர ஆலோசனை

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரச கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். நேற்று , மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று அமைச்சர் ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர் ,விழுப்புரம் , ராமநாதபுரம் , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலமாக அமைச்சர் ஆலோசனை மேன்கொண்டார்.

இந்த ஆலோசனையில் அந்தெந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,தயார் நிலையில் உள்ள மீட்பு படைகள்,முகாம் இல்லங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் போர்க்கால அடிப்படையில் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள பொது மக்களுக்கு தயார் நிலையில் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். 

பாதிக்கப்படும் இடங்களில் உடனடியாக மீட்பு படை சென்று உதவும் வகையில் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம் அலுவலகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல்ளை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ; 

டிட்வா புயல் பாதிப்பு குறித்தும் மழை குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனைகளை மேற்கொண்டோம். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்பும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டோம்.

நாகையில் இரண்டு இடங்களில் அதிக மழை பெய்து உள்ளது. இந்த புயலானது 
ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு புயல் வரும் என சொல்லி உள்ளார்கள். சென்னைக்கு முழுமையாக வராமல் , சென்னைக்கு ஓரமாகவே இந்த புயல் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

பொதுவாக கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் தான் அதிக பாதிப்புகளை எற்படுத்தும் அங்கும் தொடர்ந்து அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மழை பெய்து வரும் மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை 

நேற்று வரை 1 கோடியே 24 லட்சம் பேருக்கு டிட்வா புயல் குறித்து குறுச்செய்திகள் அனுப்பபட்டுள்ளது. புயல்களை எப்படி எதிர்க் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் குறுஞ் செய்தி மூலமாக எச்சரிக்கை அனுப்பி உள்ளோம்.


Ditwah Cyclone ; பொதுமக்களின் செல்போனுக்கு SMS மூலம் எச்சரிக்கை !!

மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் என்பது 28 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 10 அணிகளை விமான குழுக்களாக கேட்டு உள்ளோம். தேவை என்றால் முதல்வர் அவர்களை அழைப்பார். தற்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த டிட்வா புயலால் பெரிய அளவில் பாதிப்போ உயிரிழப்புகளோ எதுவும் இல்லை. 16 கால்நடைகள் இறந்துள்ளது. 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. தற்போது வரை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்

5 தேசிய மீ்ட்பு குழுக்கள் சென்னைக்கும் 5 தேசிய மீட்பு குழுக்கள் விழுப்புரம் கூடுதலாக கேட்க உள்ளோம். மக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் நேரடியாக அனைத்தையும் கண்காணித்து வருகிறார். டிட்வா புயலால் ஏற்படும் பாதிப்பு குறித்து இதுவரை 1264 புகார்கள் வந்துள்ளது. அதில் 1200 புகார்கள் சரி செய்துள்ளோம்.

இந்த புயலால் எந்த மாவட்டத்திலும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதனை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். எந்த துறை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறிந்து அந்த துறை சார்ந்த அதிகாரிகள் கூடுதலாக அந்தெந்த மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget