மேலும் அறிய

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,339 கோடி நிதி - கரூர் ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்டத்தில் சம்பா, நெல் 2 மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் சம்பா பருவத்திலும், சோளம் நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்கள் குளிர்கால பருவத்திலும் ராபி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்தப் பணிகளில் ஒன்றான பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் முன் வர வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் 2022-23 ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,339 கோடி நிதி - கரூர் ஆட்சியர் தகவல்


இத்திட்டம், 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது கரூர் மாவட்டத்தில் சம்பா, நெல் 2 மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் சம்பா பருவத்திலும், சோளம் நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்கள் குளிர்கால பருவத்திலும் ராபி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.


பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,339 கோடி நிதி - கரூர் ஆட்சியர் தகவல்
       

சம்பா மற்றும் குளிர்காலம் பருவ நெற்பயிருக்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் மக்காச்சோளம் பயிருக்கு வரும் நவம்பர் 30ம் தேதி வரையிலும் காப்பீடு செய்யலாம். காப்பீடு கட்டணமாக நிற்பதற்கு ஏக்கருக்கு ரூ.557.23ம், மக்காச்சோளத்திற்கு ரூ.387.55ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பா பருவத்தில் சாகுபடிக்காக கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பெயர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் நேரிடையாக காப்பீடு செய்யலாம்.


பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,339 கோடி நிதி - கரூர் ஆட்சியர் தகவல்
     

முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கள், இ அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். சம்பா, நெல் மற்றும் மக்காச்சோளம் பெயர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது அயிரைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmpfby.gov.in மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையும் அணியில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழைக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்களுடன் அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் சுமார் 40 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு காப்பீடு செய்யவும். சுமார் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யவும், திட்டமிடப்பட்ட அதற்குண்டான நடவடிக்கைகள் வேளாண்மை மற்றும் உழவர் நல துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதம் அடைய வாய்ப்புள்ளது எனவும் இதனால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யும் மாறு விவசாயிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget