மேலும் அறிய

கரூரில் லாரியில் கடத்திய சுண்ணாம்புக்கல் பறிமுதல்

லாரியில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 25 டன் எடையுள்ள சுண்ணாம்புக்கல் இருப்பது தெரியவந்தது. லாரியில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.        

அனுமதியின்றி லாரியில் கடத்திய சுண்ணாம்புக்கல் பறிமுதல்;

கரூர் - திருச்சி பைபாஸ் சாலையோரம் அனுமதி இன்றி லாரியில் கடத்திவரப்பட்ட சுண்ணாம்புக்கல்லை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில் சுண்ணாம்பு கல்லோடு லாரி ஒன்று நிற்பதாக கனிமவளத்துறை அதிகாரி இளங்கோவன், தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கரூர் - திருச்சி பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள வெங்ககல்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த  லாரியை போலீசார் சோதனையிட்டபோது, லாரியில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 25 டன் எடையுள்ள சுண்ணாம்புக்கல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து லாரி மற்றும் சுண்ணாம்பு கல்லை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றன. 



    
பெண் தூக்குபோட்டு தற்கொலை:- 

 


கரூரில் லாரியில் கடத்திய சுண்ணாம்புக்கல் பறிமுதல்

 

வேலாயுதம்பாளையம்: புன்னம் சத்திரம் அருகே பெருமாள் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வயது 36 சமீபத்தில் கணவர் இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தொங்கினார். அதை கண்ட அவரது மகன் ஹரி பிரகாஷ்(18) அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து மஞ்சுளாவை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் எஸ்ஐ பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 


பைக்குகள் மோதல் மூன்று பேர் காயம்:-

 வேலாயுதம்பாளையம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது 26. இவரது மனைவி ரோஸி வயது 20. மகள் மித்ரா வயது 3. இவர்கள் மூன்று பேரும் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அய்யம்பாளையம் வாய்க்கால் அருகே காட்டூர் நவீன் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் கார்த்திக், ரோஸி, மித்ரா ஆகியோர் காயமடைந்தனர். கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார்த்திக் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேலாயுதம்பாளையம் சிறப்பு எஸ்ஐ ரங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.                                                                       
                                                                                                                    

கரூரில் லாரியில் கடத்திய சுண்ணாம்புக்கல் பறிமுதல்

 

கரூரில் கடையில் குட்கா விற்றவர் கைது;

குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனி தெற்கு பகுதி சேர்ந்தவர், பொன்னுசாமி. இவர் வயது 47. சின்னப்பனையூரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளித்தலை போலீசார் கடையில் ஆய்வு நடத்திய ஒரு கிலோ எடையுள்ள குட்கா மற்றும் ரூ. 250 ஐ கைப்பற்றினர். பொன்னுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget