மேலும் அறிய

திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சிதம்பரம் அருகே உள்ள எருக்கன்காட்டுபடுகை மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இரண்டே ஆண்டுகளே ஆன நிலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே உள்ள எருக்கன்காட்டுபடுகை மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் விரிசல்: என்ன நடந்தது?

சிதம்பரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எருக்கன்காட்டுபடுகை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் மேற்பரப்பை மேம்படுத்தும் நோக்கில், பழைய சாலைப் பகுதிகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளின்போது பாலத்தின் கட்டுமானத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பாலத்தின் ஓரப்பகுதியில் இருந்த மணல் சரிந்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தற்காலிக போக்குவரத்து மாற்றம்

விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி பாதுகாப்பு கருதி, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தைப் பயன்படுத்த வேண்டிய அனைத்து வாகனங்களும், அதன் கீழே அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை வழியாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரைந்து வரும் சீரமைப்புப் பணிகள்

பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் வலிமையை உறுதி செய்யும் வகையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பாலம் முழுமையாகப் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

மேம்பாலப் பகுதிக்கு அருகில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும், போக்குவரத்துத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்காலிக போக்குவரத்து மாற்றத்தால் சர்வீஸ் சாலையில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்லவும், கூடுதல் பயண நேரத்தைக் கணக்கில் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Embed widget