மேலும் அறிய

Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!

சென்னை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், தூய்மை பணியாளர்கள பணி ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல் பணியாற்றி வருகின்றனர்.   

இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள தூய்மை பணியாளர்களிடம் ஏபிபி நாடு செய்தி நிறுவனம் நேர்காணல் மேற்கொண்டது. 

கனமழை நேரத்தில் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொல்லாலமே, பணிக்கு வரச் சொல்லி ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த தூய்மைப் பணியாளார் ஒருவர், " அழுத்தம் தரப்படுவதில்லை. மழைநீர் வடிகால் சீராக இயங்க சாலையில் உள்ள டி-கப் போன்ற குப்பைகளை அகற்றி வருகிறோம். பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்திருப்பதால் எங்களுக்கு பயமில்லை. அதிக கனமழை பெய்தால் சற்று நேரம் ஒதுங்கிக் கொள்வோம். நாங்கள் இறங்கி பணி செய்தால் சாலைகள் சுத்தமாக இருக்கும்" என்று தெரிவித்தார். 

மழை அடித்தாலோ, அச்சுறுத்தும் வகையில் காற்று வீசினாலோ, பயம் கொடுக்கும் இடி இடித்தாலோ பாதுக்காப்பான இடங்களுக்கு சென்று விடுவோம் என்று மற்றொரு பெண் தூய்மை பணியாளர் தெரிவித்தார். 

இவர்களின் பொறுப்பாளார் பேசுகையில், " சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. அச்சுருத்தும் வகையில் மழை பொழிவு இருந்தால் யாரும் பணி செய்யத் தேவையில்லை என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வழக்கமான துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை.நீரில் தென்படும் குப்பைகளை  (Litter Waste)கையால் எடுக்கின்றனர். அதற்குத் தேவையான கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.    

சென்னை அண்ணா சாலை மண்டல அதிகாரி இது குறித்து கூறுகையில், " பணியாளர்களின் நலன்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம்.  தீவிர மழை பெய்து காரணத்தினால்,    விடுப்பு கேட்கும் பணியாளர்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. சாலையில் மழைநீர் தேங்காதவாறு கவனம் செலுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.            

தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரர் மூலமாக சென்னை மாநகராட்சி பணியாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதில், பாதிக்கும் மேற்பட்டோர் தினக்கூலிக்கு பணிபுரிபவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Embed widget